சத்தம் இல்லாமல் ஒரு (பல) மனிதம்

ஈதல் இசைபட வாழ்தல் எனும் படியாக அப்போதிருந்தே தம் சிவந்த கரங்களால் அள்ளிக் கொடுக்கும் பல வள்ளல்கள் இருந்து கொண்டு தான் வருகிறார்கள். தனது துறையில் உழைக்கும் ஒருவரின் மகனின் நோய்ப்பிணி தீர அவர் கேட்காமலே கொடுத்தது பெரும் செயல் அதிலும்…

திமுக-வும் நிதியியமும் ! அதிமுக-வில் தொடங்கியுள்ள குடும்ப அரசியலும் !

அது என்ன நிதியியம் ? பார்ப்பான் சொன்ன சாஸ்திர கட்டுக்கதைகளுக்குள் கட்டுப்பட்டு அடிமையாய் வாழ்வதை பார்ப்பனீயம் என்று சொல்லும்போது, திமுக உருவாக்கும் இந்த புதிய ஜாதி முறையில் அடங்கி இருப்பதையும் “நிதி” ஜாதியினர் மற்றவர்களை அடிமையாய் பாவிப்பதை நிதியியம் என்று சொல்லலாமே!…

சிதிலமான பாலம் ; செலவைக் கூட்டும் இடிப்பு பணி

திருச்சி ஜனவரி 15, 2022 திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1928 இல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது 24 தூண்களுடன் 12.5 மீ அகலமும் 792 மீ நீளமும் கொண்ட இப்பாலம் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் ஏற்பட்ட…

பட்டொளி வீசி பறக்கும் மய்யம் கொடி

கோவை 15 ஜனவரி 2022 ஒவ்வொரு கட்சியின் அடையாளம் அதன் சின்னமும் பட்டொளி வீசிப் பறக்கும் கொடியும். வார்டு எண் 6 இல் நமது மய்யம் உறவுகள் மூலம் கம்பம் நடப்பட்டு இன்று கொடி ஏற்றி வைத்தனர்.

கேரள அரசிற்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

ஆறு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவித்தது கேரள அரசு கேரளாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஆறு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவித்தது கேரள அரசு. தமிழர்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வழிவகுத்த கேரள முதலமைச்சருக்கும், அதற்கு முயற்சித்த தமிழக முதலமைச்சருக்கும் மக்கள்…

கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் – இதுவா அரசியல் பாரம்பரிய கட்சியின் தொண்டர்களுக்கு கேள்வி

கோவை தெற்கு ஜனவரி 14, 2022 கட்சி தலைவர் மற்றும் மற்ற முக்கியஸ்தர்கள் பண்டிகை காலங்களில் தங்களது வாழ்த்துகளை அதன் மூலம் தங்கள் மகிழ்ச்சியை பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது சுவரொட்டிகள். அப்படி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022

முதற்கட்ட வேட்பாளர்களை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் கோவை மாநகராட்சியின் முதற்கட்டமாக 47 வேட்பாளர்களை வெளியிட்டார்.மேலும் அவர், நமது வேட்பாளர்களால் உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்படும் ஒரு முன்மாதிரி…

20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழல் – அறப்போர் புகார்

கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகரித்து ஊழல் முறைகேடு செய்த சார்பதிவாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழலுக்கும் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன்…

மக்கள் நலனை விட பழிவாங்குவது முக்கியமா? வழிகாட்டும் அரசியலை தேர்ந்தெடுங்கள்

மக்கள் நலனை விட பழிவாங்குவது முக்கியமா? எத்தனை காலத்துக்கு இந்தப் பங்காளி அரசியல் சண்டைக்கு நடுவில் மக்கள் பலி ஆடாக ஆகவேண்டும்? மக்கள் பழிவாங்கும் அரசியலை விட்டு விட்டு வழி வழிகாட்டும் அரசியலை தேர்ந்தெடுத்தால் நாடு நலமாகும். வாழ்க்கை சுகமாகும். சிந்தியுங்கள்!

நம்மவர் அன்று சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் அவர்கள் அன்று சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், “தமிழகத்தை பிற மாநிலங்களோடு ஒப்பிடாமல், பிற நாடுகளோடு ஒப்பிடும் தகுதி வரவேண்டும். அதுவே மய்யம் இலக்கு” என்றார்.…