நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய மக்கள் நீதி மய்யம்
கோவையில் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய மக்கள் நீதி மய்யம்.
மக்கள் நலன்
கோவையில் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய மக்கள் நீதி மய்யம்.
வருகின்ற நகராட்சி தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வார்டு வரையறை மூலம் வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்போழுது உங்களின் வார்டு ஒருவேளை மாறியிருக்கலாம். அவ்வாறு மாறியிருந்தால் உங்களால் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அதே இடத்திற்கு சென்று வாக்களிக்க முடியாது. அங்கு…
முதல்வர் தொகுதியில் அறிவிப்பின்றி இடிக்கப்பட்ட வீடுகள் ; அல்லல்படும் மக்கள்! நேற்றைய முன்தினம் வந்து நிவாரணம் குடுத்தாரு, இன்னைக்கு வந்து வீட்டை இடிச்சு போட்டாங்க. கண்ணீரில் ஸ்டாலின் தொகுதி மக்கள் முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின்…
நாட்டுப்புறக் கலைகளை – அரசு நிகழ்ச்சிகள், தனியார் கலை நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக ஆக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. கொரோனாவால் நசிந்துபோன நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கவும் இம்முயற்சி பேருதவியாக இருக்கும்
கோவை தெற்கு டிசம்பர் 14, 2021 கோவை தெற்கு 80 ஆவது வார்டு பகுதியில் வாழும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் அத்தியாவசிய தேவைகள் என்ன தீர்க்கப்படாத குறைகள் என்ன என்று மக்கள் நீதி மய்யம்…
புதிய அரசின் மாற்றுத்திறனாளிகள் மானியக்கோரிக்கையின் போதே, அவர்களின் உதவித்தொகையை உயர்த்த எங்களால் கோரப்பட்டது. இன்று மாற்றுத்திறனாளிகளே தெருவில் இறங்கிப்போராடுகிறார்கள். விழி திறக்குமா விடியல் அரசு? Differently abled persons stage protest Scores of members of Tamil Nadu Association…
நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் பேசியதை திரித்து, அவர் சொல்லாததை சொல்லியதாக பதிவு செய்த சவுக்கு ஷங்கர். அதற்கு தக்க பதில் அளித்தனர் மய்யத் தோழர்கள். எப்பொழுதும் போல் உண்மையை ஆதாரத்துடன். நம்மவர் பேசிய காணொளி இங்கே.
மதுரவாயல் பகுதியில் கள பணியில், சாலை சீரமைப்பில் மய்யத்தினர். பணிகளை மேற்கொண்ட திரு சண்முகப்ரியன் வ. செ. திரு சுகுமார் வ. செ. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று செயல்படும் நிர்வாகிகளுக்கு நன்றி! நன்றி!! மதுரவாயல் 147வது வட்டத்தில் சாலை…
`பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்களோ, பயணிகளோ தொங்கிக்கொண்டு பயணம் செய்தால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பதை மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.