Tag: மக்கள்நீதிமய்யம்

மின் வேலியில் சிக்கி யானைகள் பலி – பேருயிர் பாதுகாப்பை உறுதி செய்க – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் ௦8, 2023 மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி! பேருயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் அறிக்கை !

விண்ணைத் தொட்ட முதல் பெண் விமானப்படை தளபதி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

மார்ச் – 08, 2023 இந்திய விமானப் படை தாக்குதல் பிரிவின் முதல் பெண் தளபதி விண்ணைத் தாண்டி பெருமை சேர்ப்பீர்! ஷாலிஸா தாமிக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து. மாநில செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம் அறிக்கை.

திருவள்ளுவர், புத்தர், சங்கரர், காந்தியார் ஆகியோர் மய்யம் கண்டவர்களே – திரு கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : மார்ச் ௦8, 2023 மய்யம் என்பதை பெரும் சிந்தனையாளர்களான நமது முன்னோர்கள் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்கள் அதனை நான் அறியாமல் இருந்தால் தான் அது வியப்பு நான் அதை உள்வாங்கி உணர்ந்து கொண்டேன் –…

சாதிக் கொடுமை என்று தீரும் ? கடலூர் புவனகிரி அருகில் பட்டியலினர் மீது ஆதிக்கச்சாதி தாக்குதல் ! – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

சாத்தப்பாடி : மார்ச் 08, 2023 கடவுள் தொழுவது அவரவர் உரிமை. இதிலும் தம் ஆதிக்கத்தை காண்பிப்பது மடமையின் உச்சம் அதிகாரத்தின் மிச்சம் எனலாம். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தப்பாடி எனும் ஊரில் நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது குறிப்பிட்ட…

யாவையுமாகி நிற்கும் பெண்கள் – மகளிர் நாள் வாழ்த்து : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 08, 2023 மகளிர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார். இதனை கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே…

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வெற்றி – மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி – திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 04, 2023 ஈரோடு கிழக்கில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான திரு EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு…

மனதில் உறுதி வேண்டும் என சொல்லும் திரைக்கலைஞர் & சமூக சேவகர் செல்வி கல்யாணி – மக்கள் நீதி மய்யம் பயிற்சிப்பட்டறையில் பேசுகிறார்

சென்னை : மார்ச் ௦4, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “மனதில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

பாலியல் கொடுமை வழக்கில் 10 நாட்களில் தீர்ப்பு ; மக்கள் நீதி மய்யம் வரவேற்பு !

கொடைக்கானல் : பிப்ரவரி 27, 2023 சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு பெண்ணிடம் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துரிதமாக விசாரணையும் மேற்கொண்டு அதில் பாலியல் சீண்டல் உறுதியானதை தொடர்ந்து கொடைக்கானல்…

நானும் மாணவர்கள் போலானேன் : சென்னை கிருத்துவக் கல்லூரியில் உரையாற்றிய மக்கள் நீதி மய்யத் தலைவர்

சென்னை : பிப்ரவரி 27, 2023 சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரியின் 42 ஆவது ஆண்டு கல்லூரி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.…

ம.நீ.ம நடத்தும் வாராந்திர பயிற்சிப்பட்டறை – பெண்களுக்கான சட்ட உரிமைகள் !

சென்னை : பிப்ரவரி 25, 2023 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுரைப்படி, துணைத்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் நீதி மய்யம் நடத்தும் தொடர்ச்சியான வாராந்திர பயிற்சிப்பட்டறை இந்த வாரம் சனிக்கிழமையான இன்று மாலை 5 மணியளவில் நடக்கிறது. இந்த வாரம்…