Tag: மக்கள்நீதிமய்யம்

மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை டிசம்பர் 14, 2022 மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம்…

நான் லஞ்சம் வாங்கியதை நீ பார்த்தியா ? நேரடி சாட்சியம் அவசியமில்லை : உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை டிசம்பர் 15, 2௦22 லஞ்சம், லஞ்சம், லஞ்சம் : இந்த வார்த்தை இப்போ நம்ம நாட்டுல சர்வ சாதாரண வார்த்தையாக போயிடுச்சு. அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவ வார்டுகளுக்கு வெளியே அலைபாயும் மக்கள் உள்ளே பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணிகளின் குழந்தை ஆணா…

பயிர்க் காப்பீட்டு பிரிமியம் இனி மாநில அரசின் மீது சுமத்துவதா ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

பயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? மத்திய அரசுக்கு மநீம கடும் கண்டனம். விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர்.G.மயில்சாமி அறிக்கை. பயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? மத்திய…

மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : மதுரை மண்டலம் (தென்மேற்கு) ம.நீ.ம

மதுரை – டிசம்பர் 14, 2022 மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. இதனை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநில செயலாளர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்…

வீர விளையாட்டின் அடையாளம் ; தமிழகத்தின் பாரம்பரியம் ஏறு தழுவுதல் – தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்

சென்னை – டிசம்பர் 13, 2௦22 ஏறு தழுவுதல் – பழம்பெரும் இலக்கியங்களில் (சுமார் 6 ஆம் நூற்றாண்டுகளில் விளையாடபட்டதாக அறியப்படுகிறது) பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வீர விளையாட்டு. மஞ்சு விரட்டு சல்லிக் கட்டு (ஜல்லிக்கட்டு) என்ற வேறு பெயர்கள் கொண்டும்…

இடிபாடுகளுடன் பள்ளிக்கூடம் – உயிர் பயத்துடன் எப்படி கல்வி கற்க ? உசிலம்பட்டி பள்ளியின் அவலம் : மக்கள் நீதி மய்யம் கேள்வி

உசிலம்பட்டி – டிசம்பர் ௦9, 2௦22 விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை. பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அறிக்கை. ஒரு ஊரில் கோயில்கள் இல்லாமல் கூட…

உடல் தேய உழைச்சும் ஒன்னும் கிடைக்கல ; சல்லிக்காசு கையில தங்கல : வேதனையில் விவசாயிகள் – விடை தருமா அரசு ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை – டிசம்பர் ௦8, 2022 உப்பிட்டவரை உள்ளவரை நினை என்பார்கள். உணவில் சுவையூட்டக்கூடிய உப்பையே உயர்வாக கருதுவதும், நாம் பசியாக இருக்கும் போது அந்த உணவை நமக்களித்து பசி போக்கியவரை எந்நாளும் மறந்திடக் கூடாது என்பதே இந்த பழமொழியின் நீதி.…

மக்கள் நீதி மய்யம் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாலோசனை : திண்டுக்கல் – பழனி மாவட்டம்

பழனி : டிசம்பர் ௦7, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுத்தலின்படி, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும் நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கூட்டம் மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில்,…

தலைவரின் தலைமையில் செயற்குழு கூட்டம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ம.நீ.ம தலைமை அலுவலகம் டிசம்பர் ௦4, 2022 இன்று (4.12.2022) கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர்கள்திரு மௌரியா, திரு தங்கவேலு உள்ளிட்ட மாநில…

எம் மனதில் குறையொன்றுமில்லை – உலக மாற்றுதிரனாளிகள் தினம் – ம.நீ.ம செய்தி

சென்னை : டிசம்பர் ௦4, 2௦22 உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு…