Tag: மக்கள்நீதிமய்யம்

வரலாறு என்பது மழையை கணக்கிடுவது அல்ல : சேதத்தில் இருந்து மக்களைக் காப்பதில் வரலாற்றுப் பதிவாக வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

சீர்காழி – நவம்பர் 14, 2022 இயற்கையின் கொடையில் மிக முக்கியமானது மழை ! இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் மழை என்பது இன்றிமையாதது என்பது நிதர்சனம். செடி கோடி மரம் விலங்குகள் மனிதர்கள் என தண்ணீர் மிக முக்கியம். மழை…

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் ; கண்ணீரில் மூழ்கும் (விவசாய) குடும்பப் பயிர்கள் – பயிர்க் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு செய்க – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை – நவம்பர் 14, 2௦22 தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுத்ததன் காரணமாக பல மாவட்டங்களில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து பயிர் செய்த விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி கடும் நிதிச்சுமையை உண்டாக்கி விட்டது. நிலைமை இப்படியிருக்க…

தன்னிகரில்லா தலைவரின் பிறந்த நாளிற்கு தமிழகமெங்கும் நற்பணிகள்

சென்னை – நவம்பர் 2௦22 மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ செவாலியே நம்மவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் 68 ஆவது பிறந்த நாள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியர்கள் வாழும் உலகின் பல நாடுகளில் நவம்பர் மாதத்தினை…

மய்யம் அரசியல் பயிற்சி பட்டறை – விவசாய அணி மாநில செயலாளர்

சென்னை – நவம்பர் 11, 2௦22 உணவும் நீரும் காற்றும் இல்லையெனில் இவ்வுலகம் இயங்காது என்பது உலக நியதி. உலகில் விவசாயம் என்பது மிக முக்கியமானது அதனைச்சுற்றி இயங்கும் அரசியல் அதிலும் முக்கியமானது. அத்தகைய விவசாயம் பற்றிய புரிதல் கிராமங்களில் உள்ள…

வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல : கடமையும் கூட – வாக்காளர் அடையாள அட்டையை நிச்சயம் பெற வேண்டும் – ம.நீ.ம தலைவரின் முக்கிய செய்தி

சென்னை, நவம்பர் 1௦, 2௦22 ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மட்டுமல்லாது நகராட்சி ஊராட்சி மன்றங்களில் பணியாற்ற மக்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் ஜனநாயக முறையே வாக்களிக்கும் தேர்தல் முறை. நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அதிகாரங்களும் குடிமக்களுக்கு…

ஆண்டாண்டு காலமாக சிலை கடத்தலில் விலகாத மர்மம் – முன்னாள் ஐ.ஜி-யின் கேள்விகளுக்கு விடை என்ன ம.நீ.ம கேள்வி

சென்னை – நவம்பர் 11, 2௦22 சிலைகள் கடத்தல்கள் – மிகப்பெரிய கடத்தல் சாம்ராஜ்யம் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன, அதுவும் பல ஆண்டுகளாக எந்தத் தெளிவான விடைகளும் இல்லாமல் தொடரும் பல கேள்விகள். மிகக்கச்சிதமான நெட் ஒர்கிங் வளர்ந்து நிற்கிறது. இதில்…

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது, சமூக நீதி போராட்டம் வலுவடைய வேண்டும் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், எதிர்ப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்…

மய்யத் தலைவரின் பிறந்த நாள் விழா

சென்னை நவம்பர் 07, 2022 1954 இல் இதே நாளில் தமிழகத்தில் பிறந்த கமல்ஹாசன் அவர்கள் பின்னாளில் ஊரும் உலகமும் வியந்து பார்க்கும் ஓர் உன்னத கலைஞனாக, மனித நேயம் மிக்கவராக, உதவிடும் உள்ளம் கொண்டவராக, அநீதிகளை சாடும் ரௌத்ரனாக, நீதியும்…

சாத்தியம் என்பது சொல் அல்ல ; செயல்

கோவை – அக்டோபர் 12, 2022 கடந்த மாதம் கோவைக்கு வருகை தந்த தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் தான் போட்டியிட்ட தெற்குத் தொகுதி மக்களை சந்தித்தார். உப்பு மண்டி எனும் பகுதியில் உள்ளது கெம்பட்டி காலனி, சுமார் 800…

திணித்தால் துப்பி விடுவோம் : இந்தி மொழியை திணிக்க பிஜேபி அதி தீவிரம் : ம.நீ.ம கடும் கண்டனம்

புது தில்லி அக்டோபர் 11, 2022 தாய்மொழியை உயிராகமதிக்கும் பலமாநிலங்கள் இந்தியாவில் உண்டு. அதில் தமிழகத்திற்கு தனிச்சிறப்பு பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை. மண், பெண், பொருள், கௌரவம் என பல விடயங்களுக்கு போர்கள் நடந்ததுண்டு. அவை பல…