வரலாறு என்பது மழையை கணக்கிடுவது அல்ல : சேதத்தில் இருந்து மக்களைக் காப்பதில் வரலாற்றுப் பதிவாக வேண்டும் – மக்கள் நீதி மய்யம்
சீர்காழி – நவம்பர் 14, 2022 இயற்கையின் கொடையில் மிக முக்கியமானது மழை ! இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் மழை என்பது இன்றிமையாதது என்பது நிதர்சனம். செடி கோடி மரம் விலங்குகள் மனிதர்கள் என தண்ணீர் மிக முக்கியம். மழை…