Tag: Areasabai

உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகத்தில் ஏரியா சபை அறிவிப்பு – மய்யத்தின் குரலுக்கு அரசு ஒப்புதல்

சென்னை ஜூலை 5, 2022 கிராம சபை என்பதை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று இடைவிடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே. எனவே கிராம சபையும் நடைபெறத் துவங்கியது மய்யத்தின் முதல் வெற்றி எனலாம்.…

ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க அரசு ஆவண செய்ததற்கு – மய்யம் தலைவர் பாராட்டு

சென்னை, மார்ச் 14, 2022 2010 இல் சட்டம் இயற்றியும் சுமார் 12 ஆண்டுகளாக எந்தவித முன்னெடுப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த உள்ளாட்சிகள் அமைப்பு நிர்வாகத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி என மக்களும் பங்கு பெரும் வகையில் இருக்கும்…

நகர சபை, வார்டு கமிட்டி : நகரத் துவங்கியது தேர் – நகர்த்திய மக்கள் நீதி மய்யம்

12 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தபோதும் கண்டு கொள்ளப்படாத கிடப்பில் போடப்பட்ட சட்டதிருத்தத்தை கையில் எடுத்து கத்தியின்றி இரத்தமின்றி தனது மானசீக குருவாகப் பார்க்கும் அண்ணல் மகாத்மாவின் அஹிம்சை வழியில் எவருக்கும் பாதிப்பில்லாமல் ஆனால் உபயோகம் மிக்க ஓர்…

ஏரியா சபை, வார்டு கமிட்டி – நகராத தேர், அசைத்த மய்யம்

தமிழகம், மார்ச் 09, 2022 உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள அதிகாரங்களை அதன் மகத்தான உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் ஏரியா சபையை நடைமுறைப்படுத்தி, வெளிப்படையான உள்ளாட்சி நிர்வாகத்தை உறுதி செய்ய நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் மற்றும்…