Tag: MakkalNeethiMaiam

குப்பைக் கிடங்காக மாறும் கோவை 80ஆவது வார்டு – சுத்தம் செய்து தர ம.நீ.ம கோரிக்கை

கோவை ஜனவரி ௦4, 2023 கோவை 80 வது வார்டு பாளையன் தோட்டம் பின்புறம் அசோக் நகர் பகுதி மிகப்பெரும் குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. எனவே இப்பகுதியை சுத்தப்படுத்தி தரவேண்டியும் மற்றும் கண்காணிப்பு கேமரா வைத்துத் தருமாறு கோவை மாநகராட்சி…

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு

சென்னை : ஜனவரி ௦3, 2௦23 மக்கள் நீதி மய்யம் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.பாராளுமன்றத்…

புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

சென்னை ஜனவரி 1, 2௦23 ஆங்கில புத்தாண்டு 2௦23 பிறந்தது ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப்…

நீர் மேலாண்மை – மக்கள் நீதி மய்யம் நடத்திய பயிற்சிப்பட்டறை

சென்னை – டிசம்பர் 31, 2௦22 மக்கள் நீதி மய்யம் மூலமாக வாராந்திர இணையவழி பயிற்சிப்பட்டறை தொடர்ச்சியாக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனையின்படி நடந்து வருகிறது. அதன்படி சனிக்கிழமையான நேற்று 31.12.2௦22 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த பயிற்சிப்பட்டறையின்…

குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு – தீண்டாமை தீயை எப்போது அணைப்பீர்கள் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

புதுக்கோட்டை – டிசம்பர் 3௦, 2௦22 கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அங்குள்ள கோயிலுனுள் செல்ல அனுமதி மறுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலத்தை கலந்தும்…

தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

மயிலாடுதுறை டிசம்பர் 3௦, 2௦22 மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் கோடியக்கரையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளது…

இனிக்கும் கரும்பு : விவசாயிகள் போராட்டம் வென்றது – அரசே கரும்புகள் கொள்முதல் செய்யும் : மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை : டிசம்பர் 29, 2௦22 பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு ! தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு ! பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததைக் கண்டித்து மதுரையில், மேலூர் அருகே விவசாயிகள் நடத்திய…

காவிரிப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது

திருச்சி – டிசம்பர் 28, 2022 திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கம் புறநகர்ப் பகுதிகளையும் இணைக்கும் அதிமுக்கியமான பாலம் சீரமைப்பு கட்டுமானப்பணி மிகச் சொற்பமான பணியாட்களைக் கொண்டு ஆமை வேகத்தில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் திருச்சியைச்…

பிளவுகளை இணைத்துத் தைக்கும் பாரத் ஜோடோ யாத்ரா – கமல் ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – டிசம்பர் 27, 2௦22 இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்கள் நமது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மையை காக்கவும் மதச்சார்பற்ற ஓர் நாட்டினை அதில் வாழும் கோடிக்கணக்கான மக்களை சதி…

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்குபெற்றமைக்கு ம.நீ.ம தலைவருக்கு திரு ராகுல்காந்தி வாழ்த்து

புது தில்லி : டிசம்பர் 25, 2022 திரு ராகுல்காந்தி ஆவர்களின் முன்னெடுப்பில் நடந்து வரும் பாரத் ஜாடோ யாத்ராவில் தான் அழைத்ததன் பேரில் அன்புடன் இசைந்து புது தில்லியில் தன்னுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்…