Category: அதிமுக – ஊழல்

கூழைக் கும்பிடு ; குவித்த கோடிகள்

தர்மபுரி ஜனவரி 21, 2022 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி செய்த காலகட்டத்தில் அரசு நிதியில் முறைகேடு செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உயர்கல்வி துறையினை நிர்வகித்து வந்த முன்னாள் அமைச்சர்…

20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழல் – அறப்போர் புகார்

கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகரித்து ஊழல் முறைகேடு செய்த சார்பதிவாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழலுக்கும் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன்…

அதிமுக ஆட்சியின் ஊழலுக்கு துணையாக நின்ற IPS – திமுக ஆட்சியில் பதவி உயர்வு

கடந்த அதிமுக ஆட்சியில் லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் பணியாற்றி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ராஜேந்திர பாலாஜி உட்பட பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கொடுக்கப்பட்ட ஊழல் புகார்களில் யார் மீதும் FIR கூட பதிவு…

106 கோடி என்ன ஆனது? திமுக அதிமுக பதில் சொல்லுமா?

சென்னை மாநகராட்சி: 106 கோடி யார் கணக்கு? திட்டம் போட்ட கடந்த ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். அவர்களை குறை சொல்லி ஆட்சிக்கு வந்த புதிய ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். ஆனால் நாம் கேள்வி கேட்பதை நிறுத்தாமல் பதில் கிடைக்கும் வரை தொடர…

PST நிறுவனம் மீது எப்பொழுது FIR பதிவு செய்யப்படும்?

90% பூச்சு வேலை தரமற்றது என்று IIT ஆய்வில் சொல்லப்பட்டுள்ள புளியந்தோப்பு KP park கட்டிடங்களை கண்காணித்த அதிகாரி சவுந்தர்ராஜன். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் Hitesh Kumar S. Makwana, IAS, சவுந்திரராஜனை பணியிடை நீக்கம்…