Category: திமுக ஆட்சி

ரூ. 1,200 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நழுவ விடுகிறதா தமிழக அரசு?

ரூ. 1,200 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நழுவ விடுகிறதா தமிழக அரசு? – துணைத் தலைவர் திரு. R. தங்கவேலு அவர்களின் அறிக்கை.

Fact check – மாற்றுதிறனாளிகள் கடல் அலையை ரசிக்க தற்காலிக பாதை!!- திமுக அரசியல்

DRA என்ற அமைப்புடன் சென்னை மாநகராட்சி இணைந்து 2016ல் இருந்து மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் தற்காலிக பாதை அமைத்து விழாவாக கொண்டாடுகிறது. இதற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது அபத்தம். முதலில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை…

மீனவர்களின் உரிமைகளைக் காக்க நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்-துணைத் தலைவர்

மீனவர்களின் உரிமைகளைக் காக்க நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் !! 68 மீனவர்களையும், 10 படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் !!27-12-2021 இராமேஸ்வரம் மீனவர்கள், 8வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 1ம் தேதியன்று இரயில் மறியல்…

MSME போராட்டம் – மத்திய மாநில அரசுகளுக்கு தலைவர் கண்டனம்

இந்தியாவில், MSMEகள் நாட்டின் மொத்த உள்நாட்டு GDP கிட்டத்தட்ட 8%, உற்பத்தியில் 45% மற்றும் நாட்டின் ஏற்றுமதியில் தோராயமாக 40% பங்களிக்கின்றன. அவர்களை ‘நாட்டின் முதுகெலும்பு’ என்று குறிப்பிடுவதில் தவறில்லை. MSMEகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான துறையாகும் மற்றும் நாட்டின்…

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – மக்கள் நீதி மய்யம் தலைவர்கள் கண்டனம்

https://twitter.com/MouryaMNM/status/1471823442194276352?t=sW9MnEGZFy7H9NEcLdRDBg&s=19 https://twitter.com/MuraliAppas/status/1471777005179850757?t=MjkbUdwWV59uMtpxdXxcjA&s=19 https://twitter.com/MNM_Ranganathan/status/1471841273141088257?t=z8oZRzLlEIJox-oQqgK5xg&s=19 https://twitter.com/fazilmnm_ds/status/1471730923913678848?s=21 https://twitter.com/sentharu/status/1471873702295867401?s=21

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் செயலாளர் கண்டனம்

இன்று 17-Dec-2021 திருநெல்வேலி தனியார் பள்ளி கட்டிட விபத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அரசின் செயலையும் கண்டித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது நான் லயன்ஸ் ஆளுநராக…

நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசுக் கட்டிடங்கள்

காப்பானே கள்வனாக… மீட்பது எப்போது ??? தமிழகத்தில் 4762 அரசுக் கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் அறிக்கையளித்துள்ளார். திராவிட அரசுகள் ஓடும் நீரின் வேரையறுத்த வேதனை வரலாற்றின் ஒப்புதல் வாக்குமூலம் இது. காப்பானே கள்வனான துயர சரிதையை மாற்றியெழுதி…

முதல்வர் தொகுதியில் அறிவிப்பின்றி இடிக்கப்பட்ட வீடுகள்

முதல்வர் தொகுதியில் அறிவிப்பின்றி இடிக்கப்பட்ட வீடுகள் ; அல்லல்படும் மக்கள்! நேற்றைய முன்தினம் வந்து நிவாரணம் குடுத்தாரு, இன்னைக்கு வந்து வீட்டை இடிச்சு போட்டாங்க. கண்ணீரில் ஸ்டாலின் தொகுதி மக்கள் முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின்…

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் – உதவித்தொகை அதிகரிக்க கோரிக்கை

புதிய அரசின் மாற்றுத்திறனாளிகள் மானியக்கோரிக்கையின் போதே, அவர்களின் உதவித்தொகையை உயர்த்த எங்களால் கோரப்பட்டது. இன்று மாற்றுத்திறனாளிகளே தெருவில் இறங்கிப்போராடுகிறார்கள். விழி திறக்குமா விடியல் அரசு? Differently abled persons stage protest Scores of members of Tamil Nadu Association…