Category: திமுக ஆட்சி

படியில் பயணம்- ஓட்டுனர்,நடத்துனர் மீது நடவடிக்கை – நம்மவர் தொழிற்சங்கப் பேரவை கண்டனம்

`பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்களோ, பயணிகளோ தொங்கிக்கொண்டு பயணம் செய்தால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பதை மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் ராகிங்

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் ராகிங் (Ragging) கொடுமையானது ஒரு மாணவரைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது. தற்போது 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவாகியிருந்தாலும், ராகிங் எனும் வக்கிரம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதோடு மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் தரப்படுவதையும் உறுதிசெய்யவேண்டும்.

106 கோடி என்ன ஆனது? திமுக அதிமுக பதில் சொல்லுமா?

சென்னை மாநகராட்சி: 106 கோடி யார் கணக்கு? திட்டம் போட்ட கடந்த ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். அவர்களை குறை சொல்லி ஆட்சிக்கு வந்த புதிய ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். ஆனால் நாம் கேள்வி கேட்பதை நிறுத்தாமல் பதில் கிடைக்கும் வரை தொடர…

தமிழக அரசு: யானைகள் வழித்தடத்தை ஈஷா ஆக்கிரமிக்கவில்லை

யானைகள் வழித்தடத்தை ஈசா மையம் ஆக்கிரமிக்கவில்லை: தமிழக அரசு ஈசா அறக்கட்டளை மற்றும் ஈசா யோகா மையத்தால் வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது https://tamil.news18.com/news/tamil-nadu/no-land-encroachment-intrusion-into-elephant-corridor-by-isha-yoga-centre-tn-government-reply-on-rti-mur-637271.html ‘No Land Encroachment, Intrusion into Elephant Corridor…

நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்

அரசுப்பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன. ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம்…

முதுகுளத்தூரில் போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் மரணம்

முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்யவேண்டுமெனும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மநீம வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். 21-year-old college student dies after being released…

கொட்டித் தீர்த்தது மழை – மூழ்கித் தவிக்குது கோவை ; நாமே தீர்வு – நம் மய்யமே தீர்வு

கோவை மாநகரில் 04.12.2021 அன்று கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கிய வெள்ளம். மண்ணின் மைந்தரான முன்னாள் அமைச்சரும் இந்நாள் தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என கோலோச்சி வரும் SP.வேலுமணி (அ.தி.மு.க), மேலும் கடந்த இரண்டு மாதங்களாக கோவையில்…

அரசுப்பேருந்து ஓட்டுநரின் கை வெட்டு

மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து,மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில்…

திமுக அரசியல்

விவசாய நிலத்தை அபகரித்த தென்காசி MP தனுஷ் குமார்

விவசாய நிலத்தை அபகரித்த தென்காசி MP தனுஷ் குமார், மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற விவசாயி குடும்பம்

தி.நகர் எம்.எல்.ஏ வசூல் வேட்டை – புலம்பும் வியாபாரிகள்

சென்னை தி.நகரில் உள்ள சமோசாக்கடைகள், பிளாட்பாரக் கடைகள், தட்டுக்கடைகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகளிடம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் பெயரில் வசூல் வேட்டை. மாதம் ரூ 10,000 முதல் ரூ 25,000 வரை மாமூல் கேட்பதாக புலம்பும் வியாபாரிகள். Source: https://www.vikatan.com/news/politics/small-traders-affected-for-t-nagar-mla-atrocities