Category: Knowledge Series

மறக்க வைக்கப்பட்ட கிராம சபை எனும் திட்டத்தை மீண்டும் வெளிக்கொணர்ந்த மய்யத் தலைவர்

சென்னை – அக்டோபர் 01, 2022 தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத் ராஜ் எனும் திட்டத்தின் மூலமாக அறிமுகமானது கிராம சபை எனும் கிராம ஊராட்சியின் பொதுக்குழு என்றும் குறிப்பிடலாம். கிராம சபையின் அதிகாரம் என்பது சட்டமன்றத்திற்கும்…

தேசபிதா பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் நடத்தும் சிறப்புப் பட்டிமன்றம்

சென்னை – செப்டெம்பர் 30, 2022 நம் இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படுகிற மகாத்மா காந்தி என உலகம் முழுக்க அழைக்கப்படும் திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் 153 ஆவது பிறந்த நாள் விழா உலகமெங்கும் வாழ்ந்து வரும்…

உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலை கம்போடியா நாட்டில் நிறுவப்பட்டுள்ளது – ம.நீ.ம வாழ்த்து

சென்னை, செப்டெம்பர் 30 – 2022 உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு கம்போடியா நாட்டில் திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது குறித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது மக்கள் நீதி மய்யம். கம்போடியா நாட்டில் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை…

டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மய்யம் & ஸ்பெக்ட்ரா அகடமி

தேனி, செப்டம்பர் 28 – 2022 கல்வி என்பது தம் அறிவை விஸ்தீரணம் செய்வதும், பிறருக்கு கற்பிக்கவும், கற்பவர்களை, கற்றவர்களை ஒன்று சேர்க்கவும், ஒன்று சேர்ந்ததை கொண்டு கல்லாமை இருளைக் களையவும் என்பதே உண்மை. கற்பதற்கு கட்டணம் என்பது செய்யும் செலவல்ல…

வேண்டாம் மதமும், சாதியும் : அதனால் வரும் வன்முறையும் ; போராடும் ஓர் தலைவன்

தமிழகம் – செப்டம்பர் 27, 20222 சாதிகளை மதங்களை அவரவர் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், அவைகளை வீதிக்கு கொண்டு வந்து பிரிவினைகளை உண்டாக்க வேண்டாம். “நான் மனிதனாக பிறக்காமல், ஓர் யானையாக பிறந்திருந்தால் கூட எனக்கு “மதம்” பிடிக்காமல் பார்த்துக் கொள்வேன்”…

நேரலையில் உச்ச நீதிமன்ற அமர்வுகள் – வரவேற்கும் ம.நீ.ம

புது தில்லி – செப்டெம்பர், 23 2022 மக்களுக்காக செயல்படும் அரசின் பல துறைகளும் எந்த வித ஒளிவுமறைவின்றி அதன் நிர்வாகமும், செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரியும் வசதி வாய்ப்புகள் இருக்கும் என்றால் அதனால் கிடைக்கபெறும் சேவைகள் மிகத் துரிதமாகவும் சிறப்பாகவும் சென்று…

சித்திரமும் கைப்பழக்கம் – மக்கள் நீதி மய்யம் (ஒசூர்) இணைந்து நடத்தும் ஓவியப் போட்டி

ஒசூர் ஆகஸ்ட் 30, 2022 MNM Krishnagiri west team arrenged On Sunday 04/09/2022 HosurPlace: Sishya School 1.Eye Camp2.Drawing Competition3.Classical Dance Competition Let’s join and use..

அலுங்காமல் குலுங்காமல் அசுர வேகத்தில் வந்தே பாரத் ரயில் – ம. நீ. ம வாழ்த்து

சென்னை, ஆகஸ்ட் 29, 2022 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “வந்தே பாரத்” அதிவேக ரயிலானது 183 கி.மீ. வேகத்தில் பயணித்து (ஒருசொட்டு தண்ணீர்கூட சிந்தாமல்) சாதனை புரிந்துள்ளது. சோதனைகள் பல கடந்து சாதனை செய்த இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின்…

உச்ச நீதிமன்றம் வழக்குகள் விசாரணை – முதல்முறையாக நேரலையாக !

புது தில்லி – ஆகஸ்ட், 26, 2022 நீதிமன்றங்கள் வரலாற்றில் வழக்குகள் விசாரணையை இந்தியாவிலேயே முதன் முறையாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது குறித்து வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம். நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்ற விசாரணை நேரலையாக ஒளிபரப்பு! மக்கள்…

நீண்ட தூரத்தை குறுகிய நேரத்தில் கடந்த இந்தியப் பெண் (பைலட்) கேப்டன் – ம.நீ.ம பாராட்டு

பெங்களூரு ஆகஸ்ட் 23, 2022 சுமார் 16000 கிலோ மீட்டர் வான்வழித் தடத்தில் 17 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்த இந்திய பெண் விமானி ஜோயா அகர்வால் தலைமையில் பெண் விமானிகள் கொண்ட குழுவினர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.…