Category: மய்யம் – மய்யநற்பணிகள்

நற்பணியே முதல் அரசியல் – தலைவர் சொன்னதை செய்யும் மய்ய நிர்வாகி

குமாரபாளையம் ஜூலை 28, 2022 தேவர் மகன் படத்தில் வசனம் வரும் விதை போட்டு மரம் வளர்ந்து நிற்கும் பின்னர் வரும் தலைமுறைகள் அதனால் பயன் பெறும் என்று அந்த உரையாடல் இன்று வரை ஓர் சிறந்த உதாரணம் ஆகும். சமீபத்தில்…

விதைத்தது மய்யம் ; வென்றெடுத்தது தங்கம் – பளு தூக்கும் வீரர் பத்மநாதன்

கோவை ஜூலை 27, 2022 “சாத்தியம் என்பது சொல் அல்ல : செயல்” – தலைவர் திரு கமல் ஹாசன் ஒவ்வொரு சந்திப்பிலும் தலைவர் அவர்கள் இப்படித் தான் சொல்வார். “என்னால் இயன்றதை செயலாக்க முனைகிறேன் நீங்களும் அவ்வாறே முனைந்திட்டால் என்…

ம.நீ.ம முயற்சியால் காவல் ரோந்து – குமாரபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் சில வாலிபர்கள் நின்று கொண்டு கிண்டல், கேலி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல, பெற்றோர்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம்…

தில்லு முல்லு : ரேஷன் கடையில் காலவதியான தேயிலை விற்பனையை தடுத்து நிறுத்திய மக்கள் நீதி மய்யம் நிர்வாகி

பெரியாங்குப்பம், ஜூலை 12, 2022 மக்கள் நீதி மய்யம் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நிர்வாகி பகுதி செயலாளர் திரு முபாரக் அலி அவர்கள் அங்கிருந்த ரேஷன் கடையில் காலாவதியான தேயிலைத் தூள் விநியோகம் செய்வதை கண்டறிந்து அங்கே பணியில் இருந்த ஊழியரை…

தாகம் தீர்க்க தர்பூசணி பழம் – நெல்லையப்பர் கோயில் பக்தர்களுக்கு வழங்கியது மக்கள் நீதி மய்யம்

நெல்லை ஜூலை 11, 2022 பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட நெல்லையப்பர் திருக்கோவில் தேரோட்டத்தில் நெல்லை மத்திய மநீம சார்பில் பொது மக்களுக்கு தர்பூசணி வழங்கப்பட்டது.

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் – ஈரோடு மக்கள் நீதி மய்யம்

ஈரோடு ஜூலை 11, 2022 ஈரோடு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் (மேற்கு) சார்பில் வெண்டிப்பாளையம் பால விநாயகர் கோயிலில் பொதுமக்களுக்கு இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ம.நீ.ம மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு எஸ் பரணி…

ஆதரவற்றோர் இறந்தபின்னர் இறுதிச்சடங்கு நிறைவேற்றும் (விருதுநகர்) மய்யம்-நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர்

விருதுநகர், ஜூலை 07, 2022 நாம் இருக்கையில் உடனிருக்கும் சொந்தம் பந்தம் நண்பர்கள் மற்றும் பலர். இவை யாவும் இல்லாத ஆதரவற்றவர்கள் எண்ணிலடங்கா எங்கெங்கும் சாலையோரங்களில், பாலங்களுக்கு அடியில், குப்பைக் கிடங்குகள் என கிடைக்கும் இடங்களில் தம்மை ஒண்டிக்கொண்டு பிறர் தரும்…

இடைவிடாது குருதிக் கொடை : மாவட்ட ஆட்சியர் பாராட்டிய மய்யம் நிர்வாகிகள்.

விருது நகர் ஜூன் 22, 2022 நற்பணி என்றால் சளைக்காமல் செய்வது நம்மவர் கமல் ஹாசன் நற்பணி இயக்கம். மக்கள் நீதி மய்யம் கட்சியாக உருவெடுத்தது முதல் இன்னும் பல வகைகளில் மக்களுக்காக தொடர்ந்து நற்பணிகள் இடைவிடாது நடந்த வண்ணம் உள்ளது.…

உயிர் காக்கும் உதிரம் – துரிதமாக ரத்தம் வழங்கும் கமல்ஸ் ப்ளட் கம்யூனி திட்டம் தொடங்கி வைக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை ஜூன் 12, 2022 தானங்களில் சிறந்தது இரத்த தானம், நடிகர் ஆக இருந்து வரும் காலம் தொட்டே ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு நற்பணி இயக்கமாக மாற்றியவர் எந்த காரணத்திற்காகவும் நற்பணிகள் செய்வதை தானும் தனது ரசிகர்களும் இடைநிறுத்தவோ அல்லது குறை…