திமுக அரசியல்

எழும்பூர் பூர்வகுடிகளை மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார் திமுக MLA பரந்தாமன்

எழும்பூர் பூர்வகுடிகளை மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார் @iparanthamen இங்கவே வீடு கொடுக்கலாம்னு பார்த்தேன். பேட்டி யார்ட்ட கொடுத்திங்க? அவனா வீடு கொடுப்பான்? பேட்டி கொடுக்குறவங்களுக்குலாம் பெரும்பாக்கத்துல தான் வீடு கொடுப்பேன். யார் உங்களை தூண்டி விடுறது? தூண்டிவிடுறவங்களை காட்டுங்க. உங்கள தங்க வைச்சு…

மக்கள் நீதி மய்யம் – கோவை வடமேற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்

மக்கள் நீதி மய்யம், கோவை வடமேற்கு மாவட்டம், மாவட்ட செயலாளர் எம் தம்புராஜ் அவர்களின் ஆலோசனையின்படி, மாணவரணி சார்பில் தலைவர் கமல்ஹாசன் அவர்களது 67வது பிறந்தநாள் நற்பணியாக மாணவரணி அமைப்பாளர் திரு தனுஷ் அவர்கள் தலைமையில் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30…

கண்மணிகளின் பாதுகாப்பை, தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்

கண்மணிகளின் பாதுகாப்பை, தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்!14-11-2021 ‘கோவையில் உள்ள பள்ளியில் படித்துவந்த மாணவி பொன்தாரணியின் தற்கொலைக்குக் காரணம், பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லைதான்’ என்று வெளியான செய்தி, அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதுபோன்ற ஒரு கொடுமை இனி எவருக்கும் நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி…

உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

“உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி” மக்கள் நீதி மய்யம் கோவை மேற்கு மாவட்டம் சார்பாக “விழிப்புணர்வு மாரத்தான்” போட்டி இன்று காலை 6.30 மணிக்குத் துவங்கியது. மாரத்தான் போட்டியை மாநில துணை தலைவர் திரு தங்கவேலு , மாநில செயலாளர் கட்டமைப்பு…

பெட்ரோல் – டீசல் மீதான வாட் வரியை, தமிழக அரசு குறைக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் கலால் வரி பிரதான பங்கு வகிக்கிறது. தீபாவளி அன்று பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10…

நம்மவர் சென்னையில் வெள்ள பாதிப்பு ஆய்வு மற்றும் நிவாரண உதவி

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பல இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியது குறித்த தலைவரின் செய்தி. தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு,…

மாணவியின் மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் – தலைவர்

பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆர். எஸ். புரம் சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போக்சோ…

மக்கள் நீதி மய்யம் நடத்திய மருத்துவ முகாம்கள்

தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நற்பணிகள் தொடர்ச்சியாக, 18 மருத்துவ முகாம்களை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில், Dr ரகுபதி அவர்களுடன் இணைந்து நடத்திய மக்கள் நீதி மய்யம் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் 18 மருத்துவ…