சுதந்திர தின விழா கொண்டாட்டம் – கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம்

கோவை : ஆகஸ்ட் 16, 2024 78 ஆவது சுதந்திர தின நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள். “கோவையில் சுதந்திர…

இலக்கியச் சேவையும் உண்டு – கமல் பண்பாட்டு மையம் நடத்தும் மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம்

ஆகஸ்ட் 16, 2024 அன்னதானம், இரத்ததானம், உடலுறுப்பு தானம் என நாற்பதாண்டு கால நற்பணி இடையறாமல் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மக்களுக்கான சேவைகள் தொடர்ச்சியாக செய்துவந்ததன் மூலம் நேரடி அரசியலில் நுழைந்தார் திரு.கமல்ஹாசன் அவர்கள். “மக்கள் நீதி மய்யம்”…

மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நமது தேசத்தின் 78-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம்

ஆகஸ்ட் 15, 2024 மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நமது தேசத்தின் 78-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம். துணைத்தலைவர் தலைமையில் மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பள்ளிக் குழந்தைகள் திரளாக சூழ வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நமது இந்திய…

சுதந்திர இந்தியாவின் துணிச்சல்மிக்கவர்கள் – தி ஹிந்து நாளிதழில் மய்யத்தலைவர் தலையங்கம்

ஆகஸ்ட் 15, 2024 ஜனநாயக நாடுகளில் இந்தியா ஓர் கலங்கரை விளக்கம் – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம். நமது இந்தியநாடு 78 ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுதும் கொண்டாடி வருகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்து…

கிராம சபையில் பங்கேற்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அழைப்பு

தமிழ்நாடு : ஆகஸ்ட் 13, 2024 2018 ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பின்னர் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த கிராம சபை எனும் அமைப்பை அதன் முக்கியத்துவத்தை ஒவ்வொரு இடத்திலும் மேடையிலும் விளக்கிக் கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வை…

மநீம கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள, கோவை மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு.

கோவை : ஆகஸ்ட் 13, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள, கோவை மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம்…

வயநாடு நிலச்சரிவு – 25 லட்சம் நிவாரண நிதி அளித்த மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஆகஸ்ட் 02, 2024 கேரள மாநிலம் வயநாடு பகுதி பெரும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உருக்குலைந்தது. இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இப்பெரும்துயரில் இருந்து மீள பொருளாதார உதவிகள் தேவைபடுவதாக கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் அனைவரிடமும்…

வயநாடு நிலச்சரிவுகள் நெஞ்சம் பதற வைக்கிறது – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூலை 30, 2024 தற்போது பெய்த கனமழையின் காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியும் தமிழகத்தின் வால்பாறை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பொதுமக்களிடையே மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் பலரும் பெருமளவில்…

ஒலிம்பிக் 2024 வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

ஜூலை 28, 2024 தற்போது பாரீசில் நடைபெற்று வரும் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று எண்ணிக்கையை துவக்கி வைத்துள்ளார். பெருமை கொள்ளும் இந்த வெற்றியை பெற்றுத்…