இந்தியாவின் தலைமகன் பிரதமர் அவர்கள் மணிப்பூர் செல்லத் தயங்குவதேன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை…

பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் – மக்கள் நீதி மய்யம், திருச்சி

மயிலாடுதுறை : ஜூலை 31, 2௦23 வருகின்ற 2024 ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, மக்கள் நீதி மய்யம் கட்சி அதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேவையான பணிகளை செய்ய மாவட்டம் மற்றும் மண்டலம்…

மணிப்பூர் கலவரம் : தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி : ஜூலை 31, 2௦23 மணிப்பூரில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக இருதரப்பினரிடையே கடும் மோதல் நிலவிவருகிறது. அதனால் உண்டான கலவரத்தில் பல கொடூரங்கள் நடந்தேறியுள்ளது. வீடுகள், கடைகள் தீக்கிரை, அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள் மோதல்கள் அதைத் தொடர்ந்து குக்கி…

விளைநிலங்கள் அழித்து நிலக்கரிச் சுரங்கம் வந்தால், சோற்றுக்கு என்ன செய்வது ? மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி

கடலூர் : ஜூலை 29, 2௦23 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அது தற்போது தனது இரண்டாவது சுரங்கம் அமைத்திட வேண்டி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமங்களில் அதற்கான நிலங்களை கையகப்படுத்த ஆயத்தமாகி…

கொத்து கொத்தாய் போகுது உயிர் : கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து – ம.நீ.ம இரங்கல்

கிருஷ்ணகிரி : ஜூலை 29, 2023 தீபாவளி பண்டிகைக்கு மிக முக்கியமான ஒன்று ரகம் ரகமாய் வண்ணமயமாய் வானில் வெடித்து தெறிக்கும் பட்டாசுகள். அவற்றை தயாரிக்க வருடம் முழுவதும் உடல் களைக்க உழைப்பார்கள் தொழிலாளர்கள். அவர்களின் பாதுகாப்பு எப்போதும் சரிவர உறுதி…

திரு.அப்துல் கலாம் : வான் அறிவியல், வாழ்வியல் நெறி சிறந்து விளங்கிய மாமனிதர் – திரு.கமல்ஹாசன், ம.நீ.ம

ஜூலை 27, 2௦23 2௦15 ஆண்டு ஜூலை 27 அன்று மறைந்த இந்திய விஞ்ஞானி மற்றும் முன்னாள் ஜனாதிபதியுமான திரு அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் நாடு முழுவதும் நினைவு கூரப்படுகிறது. அது குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவரான…

புறக்கணிக்கப்பட்ட மணிப்பூர், மறுக்கப்பட்ட மனிதநேயம்!

ஜூலை 25, 2௦23 பற்றி எரியுது மணிப்பூர். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் சுமார் எழுபது நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. ஏன் என அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை நோக்கி எந்தக்…

மக்களோடு மய்யம் – கோவையில் தொடங்கியது களப்பணி

கோவை : ஜூலை 23, 2௦23 நடிகரும் பன்முகத்தன்மை கொண்ட திரைக்லைஞர் திரு கமல்ஹாசன் எனும் பெரும் ஆளுமையின் தலைமையில் கடந்த 2௦18 ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.…

மணிப்பூரில் அரசு இயந்திரம் செயலிழந்தது – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூலை : 2௦, 2023 Updated: 22.07.23 கடந்த ஏப்ரல் மாதத்தில் மெய்தி இன மக்களை பட்டியலினமாக அறிவிக்க வேண்டும் என்பதை பரிசீலிக்குமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டது அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம். ஒருவேளை அப்படி மெய்தி மக்களுக்கு பட்டியலின சலுகை வழங்கினால் மலைப்பகுதிகளில்…

மக்கள் நீதி மய்யம், காஞ்சி மண்டல பொறியாளர் அணி நடத்திய மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி – நிறைவு பெற்றது

செய்யார் : ஜூலை 18, 2023 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆசியுடன் காஞ்சி மண்டல பொறியாளர் அணியின் சார்பாக மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் மாதம் 18, 2023 அன்று…