மக்கள் நீதி மய்யம் : நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் ; முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

சென்னை : ஜூலை ௦7, 2௦23 சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் முன்னிலையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கு வகிக்க…

மகளே, உனைப் பெறாத தாயும் நானே : தந்தையும் நானே – மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : ஜூலை ௦7, 2௦23 Updated : ஜூலை ௦9, 2௦23 சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி மாணவியான செல்வி V. அமுதா +2 பொதுத்தேர்வு எழுதி 584 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல்…

மய்யத்தின் பொறியாளர் அணி முன்னெடுத்த முத்தான மூன்று நிகழ்வுகள்

சென்னை : ஜூலை ௦3, 2௦23 மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் மனம் மக்களைப் பற்றியே சிந்திக்கும் அவர்களுக்கு பயனுள்ள எந்த செயல்களையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக செய்து முடிப்பார். அதன்படியே அவருக்கு அமையப்பெற்ற கட்சியின்…

தருமபுரி – இது தானா சேர்ந்த கூட்டம் : மக்கள் நீதி மய்யம்

தருமபுரி : ஜூன் 3௦, 2௦23 மக்கள் நீதி மய்யம் தருமபுரி மேற்கு மாவட்டம் சார்பாக தருமபுரியில் 29-06-2023 அன்று துணைத்தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அவர்கள் தலைமையில், பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு. வைத்தீஸ்வரன் அவர்களின் முன்னிலையில், இளைஞரணி…

தருமபுரியில் பட்டொளி வீசிப் பறக்குது மய்யக் கொடிகள்

தருமபுரி : ஜூன் 29, 2௦23 தருமபுரி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, மாவட்ட செயலாளர் திரு.ஜெய வெங்கடேசன் தலைமையில் (29-06-2023) காலை 6 இடங்களில் நமது கட்சி கொடியினை துணைத் தலைவர் திரு.தங்கவேலு, மாநில இளைஞரணி செயலாளர்…

மதுக்கடைகளை அகற்றுக ; கோவை வடகிழக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆர்ப்பாட்டமும் கையெழுத்து இயக்கமும்

கோயமுத்தூர் : ஜூன் 26, 2௦23 கோவை வடகிழக்கு மாவட்டம், சூலூர் தொகுதி சார்பாக 25-06-2023 காலை இருகூரில் உள்ள 7 மதுக்கடைகள் மாற்றக் கோரி மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்களின் தலைமையில் ஒன்றிய செயலாளர் தனபால் அவரின் ஏற்பாட்டில்…

பேருந்து : பெண் ஓட்டுனரை இளம் தொழில் முனைவோர் ஆகச் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஜூன் 26, 2௦23 புதுப்பிக்கப்பட்டது : ஜூலை ௦7, 2௦23 கோவையை சேர்ந்த முதல் பெண் பேருந்து ஓட்டுனரான செல்வி ஷர்மிளா என்பவர் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுக்க பிரபலமடைந்தார். பல பெண்கள் பைலட், மருத்துவர், இராணுவம்…

மய்யம் தேடி வரும் இளைஞர்கள் – உறுப்பினர்களாக இணைந்தனர்

ஜூன் : 24, 2023 எமது கட்சியின் அலுவலகம் வரவேண்டும், இணைய வேண்டும் எனும் எண்ணமிருப்பவர்கள் யாவரும் தங்கள் சாதியையும் மதத்தினையும் வெளியிலேயே துறந்து விட்டு வரலாம். ஏனெனில் இங்கே யாவரும் சமமே எவரும் சகோதர சகோதரி எனும் உறவே ஆகவே…

மூடப்படும் டாஸ்மாக் கடைகள் ; போதை மீட்பு மறுவாழ்வு மையங்கள் அமைத்திடுக – மக்கள் நீதி மய்யம் வரவேற்பும் கோரிக்கையும்

ஜூன் 22, 2௦23 தமிழக அரசு இன்றைக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எப்போது இது நடைமுறைக்கு வரும் என காத்திருந்த பலருக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அறிவிப்பாக இருக்கிறது என்றால் மிகையாகாது. பல குடும்பங்களை நடுத்தெருவில் நிற்க…

நாமக்கல் ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்

ராசிபுரம் : ஜூன் 20, 2023 நாமக்கல் நிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. துனைத்தலைவர்களான திரு மௌரியா அவர்களும் மற்றும் திரு தங்கவேலு அவர்களும் தலைமை தாங்கினர். மாநில இளைஞரணி செயலாளரான…