Tag: மக்கள்நீதிமய்யம்

மய்யத்தை நோக்கி மக்கள் : பொள்ளாச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு – மக்கள் நீதி மய்யம்

பொள்ளாச்சி : ஆகஸ்ட் 15, 2௦23 நடுவுநிலைமை கொள்ளும் கட்சியாக ஆசியாவிலேயே முதன்முதலாக அரசியல் களத்தில் கடந்த 2௦18 ஆம் ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலப்பணிகளை அவர்களுக்கு சென்று சேர்கிறதா என பார்த்துக் கொள்வதும் ஒருவேளை அப்படி…

மய்யம் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – அழைப்பு

ஆகஸ்ட் 14, 2023 இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக நாளை கொண்டாப்பட இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர் மற்றும் மாநில செயலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில் வெகு…

நாம் அனைவரும் கிராம சபைகளில் பங்கெடுப்போம் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

ஆகஸ்ட் : 14, 2023 சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 நாளை தமிழகம் முழுதும் உள்ளாட்சிகளில் நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்களில் பங்கு பெறுமாறு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது உள்ளாட்சி மன்றங்கள் நடத்தும் கிராம சபைகளில்…

சத்யமேவ ஜெயதே – நீதி எங்கில்லையோ அங்கே அதிகாரம் அவசியமில்லை – திரு. கமல்ஹாசன்

ஆகஸ்ட் : ௦7, 2௦23 பாராளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு.ராகுல்காந்தி அவர்கள் ஓர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது உச்சரித்த ஓர் பெயர் முக்கியமான அரசியல் தலைவரை குறிப்பிடும் தொணியில்…

மணிப்பூர் கலவரம் : பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மய்யம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய…

இந்தியாவின் தலைமகன் பிரதமர் அவர்கள் மணிப்பூர் செல்லத் தயங்குவதேன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை…

மணிப்பூர் கலவரம் : தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி : ஜூலை 31, 2௦23 மணிப்பூரில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக இருதரப்பினரிடையே கடும் மோதல் நிலவிவருகிறது. அதனால் உண்டான கலவரத்தில் பல கொடூரங்கள் நடந்தேறியுள்ளது. வீடுகள், கடைகள் தீக்கிரை, அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள் மோதல்கள் அதைத் தொடர்ந்து குக்கி…

விளைநிலங்கள் அழித்து நிலக்கரிச் சுரங்கம் வந்தால், சோற்றுக்கு என்ன செய்வது ? மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி

கடலூர் : ஜூலை 29, 2௦23 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அது தற்போது தனது இரண்டாவது சுரங்கம் அமைத்திட வேண்டி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமங்களில் அதற்கான நிலங்களை கையகப்படுத்த ஆயத்தமாகி…

எண்ணம் சிறக்க வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்

ஜூலை 15, 2௦23 நமது தமிழ்நாட்டின் பொற்காலம் என பெருந்தலைவர் திரு கே.காமராஜர் ஆட்சி செய்த காலங்கள் என்பர் அரசியல் மக்களும் அரசியல் விமர்சகர்களும் என பலரும் பெருமிதத்துடன் சொல்வர். பாரதப் பிரதமர் நேருவின் மறைவிற்கு பிறகான தேசிய அரசியலில் காமராஜர்…

மக்கள் நீதி மய்யம் காஞ்சிபுரம் மண்டலம் பொறியாளர் அணி நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி

செய்யாறு – ஜூன் 19, 2௦23 மக்கள் நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக செய்யாறு பகுதியில் 18.06.2023 அன்று மாபெரும் கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது. இப்போட்டியினை மய்யத்தின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள், பொறியாளர் அணியின் மாநில…