தேசிய பஞ்சாயத் ராஜ் தினம் – மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
ஏப்ரல் 24, 2023 தேசிய பஞ்சாயத் ராஜ் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜிவ்காந்தி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆயினும் அது நடைமுறைக்கு ஆண்டு 1992 ஏப்ரல் 24 அன்று சட்டமாக அமல்படுத்தப்பட்டது. மாநிலங்களை ஆளும் ஆட்சிக்கு உட்பட்டு ஒவ்வொரு கிராமப்…