Tag: Maiam

பாராளுமன்றத் திறப்புவிழாவிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 27, 2௦23 புது தில்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை (28.05.2023) சனிக்கிழமை மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கிறது. இதனிடையில் இவ்விழாவிற்கு மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர்…

ஆம்னி பஸ் கட்டணம் ஏழைகளை பாதிக்காது – பொறுப்பான ?!? பதில் தரும் போக்குவரத்து துறை அமைச்சர்

சென்னை – செப்டெம்பர் 27, 2022 தொடர்ச்சியாக கிடைக்கும் பண்டிகை கால விடுமுறைகள் எனில் சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விடுமுறை சரியான காலங்களில் கிடைக்கப் பெறும் என…

வேண்டாம் மதமும், சாதியும் : அதனால் வரும் வன்முறையும் ; போராடும் ஓர் தலைவன்

தமிழகம் – செப்டம்பர் 27, 20222 சாதிகளை மதங்களை அவரவர் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், அவைகளை வீதிக்கு கொண்டு வந்து பிரிவினைகளை உண்டாக்க வேண்டாம். “நான் மனிதனாக பிறக்காமல், ஓர் யானையாக பிறந்திருந்தால் கூட எனக்கு “மதம்” பிடிக்காமல் பார்த்துக் கொள்வேன்”…

வசிப்பதென்னவோ ஒசரமான மலை ; ஆனா படிப்பு மட்டும் பாதாளம் – ஈரோடு மாவட்ட மலை கிராம அவலம்

ஈரோடு – பவானி சாகர், செப்டம்பர் 25, 2022 சமனான பகுதிகளிலே கல்வி கற்பதற்கு போக்குவரத்து இடையூறுகள் உள்ளது. இதில் மலைக் கிராமத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப் படுவதாகவே தோன்றுகிறது. ஏன் இப்படி, இந்தியா சுதந்திரம்…

வன்முறை தீர்வாகாது ; அதைச் செய்வோர் எவராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது – கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

சென்னை, செப்டெம்பர் 25, 2022 கடந்த சில தினங்களாக தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின், வாகனங்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. மேடைகளில் ஒருவர்…

AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம்

மதுரை, செப்டெம்பர் 24, 2022 AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம் என்று எதற்காக குறிப்பிடுகிறோம் என்று போகப் போக புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 இல் தாக்கல் செய்யப்பட்ட…

மய்ய வளர்ச்சிப்பணிகள் – ஆலோசனைக் கூட்டம் – விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை

விருதுநகர் – செப்டெம்பர் 24, 2022 மக்கள் நீதி மய்யம் மாவட்டம் தோறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விருதுநகர், திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், துணை செயலாளர்கள்,…

ஆன்லைன் மூலம் வீட்டுக்கே எல்லாமும் வந்து சேரும்போது, கல்வி கற்க ஏழு மலை கடக்க வேணுமா ?

ஈரோடு, செப்டெம்பர் 21, 2022 தேர்தல் சமையங்களில் அது பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் என எதுவாக இருந்தாலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் அவர்கள் சார்ந்து நிற்கும் கட்சி புள்ளிகள் ஒவ்வொரு ஊரின் சந்து போனதெல்லாம் சளைக்காமல் புகுந்து புறப்படுவார்கள் வாக்குகளை சேகரிக்க…