Tag: MNMProtests

வானதி இங்கே ; வாக்குறுதி எங்கே ? சமூக வலைதளங்களில் ட்ரென்ட் செய்யும் மக்கள் நீதி மய்யத்தினர்

கோவை : ஜூலை 16, 2௦23 கடந்த 2௦21 ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் போட்டியிட்டார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டவர்கள் முறையே…

கோவை தெற்கு MLA வானதி ஸ்ரீநிவாசன் : செயல்படாத சட்டமன்ற உறுப்பினர் – மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

கோவை : ஜூலை 13, 2௦23 கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் 2021 தேர்தலில், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, வருகின்ற 16ம் தேதி…

கசக்கும் கரும்பு : கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தும் அரசு ! விவசாயிகள் போராட்டத்தில் ம.நீ.மய்யம் கலந்து கொண்டது

மதுரை – டிசம்பர் 23, 2௦22 “பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு பொருட்களில் கடந்த ஆண்டுகளில் வழங்கிய கரும்பையும் இணைக்கக் கோரி கரும்புடன் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (மேலூரில்) விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பங்கேற்றனர்.…

பாலத்தை (Bridge) நீங்கள் திறக்கிறீர்களா அல்லது நாங்கள் திறக்கட்டுமா ? மக்கள் நீதி மய்யம் அதிரடி

மதுரை : டிசம்பர் 2௦, 2௦22 கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்த மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் முன்புள்ள பாலத்தை உடனே திறக்கக்கோரி கடந்த 14-12-2022 அன்று மாவட்ட செயலாளர்கள் திரு V.B மணி, திரு சிவராஜா, IT அணி…

மய்யத்தின் கொடி பறந்தே தீரும் ; மாநில செயலாளர் சூளுரை – பெரும் முயற்சிக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கொடி பறந்தது

திண்டுக்கல் : டிசம்பர் ௦7, 2௦22 ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் கண்டன அறிக்கை ! மக்கள் நீதி மய்யம் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் கட்சி…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் – தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் துவக்கியது.

தூத்துக்குடி, செப்டம்பர் 28, 2022 சொன்னது ஒன்று செய்வது வேறாக என திமுகவின் தமிழ்நாடு அரசு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் என அறிவித்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி…

ஃபோர்டு கார் நிறுவனம் மூடப்பட கூடாது – அறப்போராட்டம் கையில் எடுக்கும் பணியாளர்கள் – துணை நிற்கும் மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை

சென்னை – செப்டெம்பர் 26, 2022 சென்னை அடுத்த மறைமலை நகரில் இயங்கி வரும் கார்கள் தயாரிக்கும் போர்டு தொழிற்சாலை கடந்த ஆண்டிலேயே நிரந்தரமாக மூடப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தமிழகத்தில் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்திலும் செயல்பட்டு வந்த தொழிற்சாலையும் மூடப்படுவதாக தகவல்கள்…

உயர்த்தப்பட்ட மின் கட்டணமும் ; மக்கள் நீதி மய்யம் அரிக்கேன் விளக்கு போராட்டமும்

விருதுநகர் செப்டெம்பர் 20, 2022 தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் கொரொனோ தொற்றின் காரணமாக உலகமெங்கும் நிலவிய மந்தமான பொருளாதார நிலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. பலருக்கு பணிபுரிந்து வந்த வேலைகள் இல்லாமல்…

ஊழல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் ம. நீ. ம மனு தாக்கல்

திருப்பூர், செப்டம்பர் 20 – 2022 கடந்த வருடம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் கணியாம்பூண்டி ஊராட்சியில் அக்டோபர் 2ம்தேதி 2021 ம் வருடம் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் புதிய தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.16000 இலஞ்சம் கேட்பதாக எழுந்த…

களத்தில் மய்யம் – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (செங்கை-பல்லாவரம் ம.நீ.ம)

பல்லாவரம், செப்டம்பர், 12, 2022 ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய…