Tag: MNMProtests

மய்யத்தின் கொடி பறந்தே தீரும் ; மாநில செயலாளர் சூளுரை – பெரும் முயற்சிக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கொடி பறந்தது

திண்டுக்கல் : டிசம்பர் ௦7, 2௦22 ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் கண்டன அறிக்கை ! மக்கள் நீதி மய்யம் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் கட்சி…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் – தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் துவக்கியது.

தூத்துக்குடி, செப்டம்பர் 28, 2022 சொன்னது ஒன்று செய்வது வேறாக என திமுகவின் தமிழ்நாடு அரசு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் என அறிவித்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி…

ஃபோர்டு கார் நிறுவனம் மூடப்பட கூடாது – அறப்போராட்டம் கையில் எடுக்கும் பணியாளர்கள் – துணை நிற்கும் மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை

சென்னை – செப்டெம்பர் 26, 2022 சென்னை அடுத்த மறைமலை நகரில் இயங்கி வரும் கார்கள் தயாரிக்கும் போர்டு தொழிற்சாலை கடந்த ஆண்டிலேயே நிரந்தரமாக மூடப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தமிழகத்தில் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்திலும் செயல்பட்டு வந்த தொழிற்சாலையும் மூடப்படுவதாக தகவல்கள்…

உயர்த்தப்பட்ட மின் கட்டணமும் ; மக்கள் நீதி மய்யம் அரிக்கேன் விளக்கு போராட்டமும்

விருதுநகர் செப்டெம்பர் 20, 2022 தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் கொரொனோ தொற்றின் காரணமாக உலகமெங்கும் நிலவிய மந்தமான பொருளாதார நிலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. பலருக்கு பணிபுரிந்து வந்த வேலைகள் இல்லாமல்…

ஊழல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் ம. நீ. ம மனு தாக்கல்

திருப்பூர், செப்டம்பர் 20 – 2022 கடந்த வருடம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் கணியாம்பூண்டி ஊராட்சியில் அக்டோபர் 2ம்தேதி 2021 ம் வருடம் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் புதிய தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.16000 இலஞ்சம் கேட்பதாக எழுந்த…

களத்தில் மய்யம் – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (செங்கை-பல்லாவரம் ம.நீ.ம)

பல்லாவரம், செப்டம்பர், 12, 2022 ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய…

சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரக்கோரி – மக்கள் நீதி மய்யம் கோவையில் தெருமுனை கூட்டம்

கோவை, ஆகஸ்ட் 25, 2022 தமிழக அரசின் பல துறைகளில் மக்களுக்கான சேவைகள் கிடைக்கபெறுகின்றனவா என்றும் அதுவும் குறிப்பிட்ட காலத்தில் லஞ்சமும் கொடுக்கப்படாமல் செய்து தரப்படுகிறதா என உறுதி செய்யும் சட்டமே சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகும். கிராமசபை என்றால்…

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் – மக்கள் நீதி மய்யம், நாகப்பட்டினம்

நாகப்பட்டினம், ஆகஸ்ட் 21, 2022 மக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை அரசின் பல துறைகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் கால அவகாசங்கள், நேரங்களில் தாமதமில்லாமல் சரியான் சமையத்தில் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யும் சட்டமே சேவை உரிமைப் பெறும் சட்டமாகும். இச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி…

விவசாயம் அழித்து வரும் விமான நிலையம் வேண்டாம் – பரந்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் போர்க்கொடி

பரந்தூர், ஆகஸ்ட் 21, 2022 இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் எனும் இடத்தை தேர்வு செய்து இருந்தது மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம். இதற்கென பல ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டி இருப்பதால் அரசின் 2700 ஏக்கர்…

உயிர் பறித்த சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் – மக்கள் நீதி மய்யம் நிர்வாகி தொடர் போராட்டம் வென்றது

குரோம்பேட்டை, ஆகஸ்ட் 17 2022 இந்திய சுதந்திர தினத்தன்று சென்னை குரோம்பேட்டையில் மாநகரப் பேருந்து ஒன்றில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார் அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவியான செல்வி லட்சுமி பிரியா. இந்த கொடூர மரணத்திற்கு…