Tag: MNMProtests

பள்ளிமாணவியின் உயிரைக் குடித்த அவலம் : தாம்பரம் மாநகராட்சி அலட்சியம்

தாம்பரம், ஆகஸ்ட் 16, 2022 நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த 75 ஆவது ஆண்டில் கொண்டாட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் வளர வேண்டிய இளம் தலைமுறை ஒன்று அலட்சியப் போக்கு கொண்டிருக்கும் உள்ளூர் நிர்வாகம் மூலம் ஓர் விபத்தின் காரணமாக உயிரை…

அரசு பள்ளி மாணவர்களுக்காக ஓங்கி ஒலித்த மய்யக் குரல்

புதுக்கோட்டை – ஆகஸ்ட் 11, 2022 புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு உயர் துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போதுமான கவனத்துடன் கல்வியை போதிப்பதில் உண்டாகும் தாமதத்தினால் கற்பதில் இடையூறு நேர்கிறது. எனவே மக்கள் நீதி மய்யம் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் திரு…

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித் து மக்கள் நீதி மய்யம் (மதுரை) ஆர்ப்பாட்டம்.

மதுரை, ஆகஸ்ட் 08, 2022 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம் ~ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்நாள் ~ 8−8−2022திங்கள்கிழமை*நேரம் ~ காலை 10தலைமை ~ M.அழகர்.BABL.,மண்டல செயலாளர் ஏற்பாடு –A.சிவக்குமார்.B.com.Bl திரு.SP.ஆசைத்தம்பிA.நம்மவர்செந்தில்தினேஷ்நாகமணி.மதுரை மநீம

சொத்து வரி, பெட்ரோல் டீசல் கேஸ் : விலை உயர்வை கண்டித்து ; தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம், போராட்டம் ; உரத்துக் கேட்ட மக்கள் நீதி மய்யம்

தமிழகமெங்கும் ஏப்ரல் 09, 2022 காரண காரியங்களுக்காக தனிப்பட்ட நபர்கள் காத்துகிடந்து வேண்டியதை செய்ய முனையலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் அப்படிச் செய்வதில் அர்த்தமென்ன ? இந்தக் கேள்விகளுக்கு விடையை சமீப காலங்களில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் டீசல்…

மக்கள் நீதி மய்யம் ; பெட்ரோல் டீசல்சமையல்எரிவாயு மற்றும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து போராட்டம்

தமிழகம் மார்ச் 9, 2022 உயர்த்திக் கொண்டே போகும் விலை உயிர் பிரியும் அவலம் தினமும் தொடருது. கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் விலை குறையாது. எனவே தமிழகம் முழுக்க இன்று மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பெட்ரோல் டீசல்…