Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

கேரளா 66 – அரசு விழாவில் ம.நீ.ம தலைவர் நம்மவர்

திருவனந்தபுரம் : நவம்பர் 01, 2023 1956 இல் நவம்பர் ௦1 ஆம் தேதியன்று உருவான மாநிலம் கேரளா. நமது தமிழில் இருந்து உருவான சொல்லே சேரளம் (மலைச்சரிவு என்று பொருள் மேலும் சேர நாடு என்றும் முந்தைய காலத்தில் வழங்கப்பட்டது).…

குமரியில் இரவு பாடசாலையும், நூலகமும் திறந்தது மக்கள் நீதி மய்யம்

கன்னியாகுமரி : ஆகஸ்ட் 29, 2௦23 நற்பணியில் தொடர்ந்து தங்களுக்கான முத்திரையை பதித்து வரும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் முன்னெடுப்பில் இன்னுமொரு படி முன்னே எளிய மக்களும் பயன்பெற இலவச இரவுபாடசாலை மற்றும் இலவச நூலகமும் திறக்கப்பட்டது.…

சத்யமேவ ஜெயதே – நீதி எங்கில்லையோ அங்கே அதிகாரம் அவசியமில்லை – திரு. கமல்ஹாசன்

ஆகஸ்ட் : ௦7, 2௦23 பாராளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு.ராகுல்காந்தி அவர்கள் ஓர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது உச்சரித்த ஓர் பெயர் முக்கியமான அரசியல் தலைவரை குறிப்பிடும் தொணியில்…

மய்யத்தின் பொறியாளர் அணி முன்னெடுத்த முத்தான மூன்று நிகழ்வுகள்

சென்னை : ஜூலை ௦3, 2௦23 மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் மனம் மக்களைப் பற்றியே சிந்திக்கும் அவர்களுக்கு பயனுள்ள எந்த செயல்களையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக செய்து முடிப்பார். அதன்படியே அவருக்கு அமையப்பெற்ற கட்சியின்…

பேருந்து : பெண் ஓட்டுனரை இளம் தொழில் முனைவோர் ஆகச் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஜூன் 26, 2௦23 புதுப்பிக்கப்பட்டது : ஜூலை ௦7, 2௦23 கோவையை சேர்ந்த முதல் பெண் பேருந்து ஓட்டுனரான செல்வி ஷர்மிளா என்பவர் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுக்க பிரபலமடைந்தார். பல பெண்கள் பைலட், மருத்துவர், இராணுவம்…

பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர்நிலைகளையும் மீட்டெடுத்தே ஆகவேண்டும் – கமல்ஹாசன். ம.நீ.ம தலைவர்

சென்னை – ஜூன் 13, 2௦23 நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் நிர்வாகிகள் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களை மய்ய தலைமை அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர் அதில் மெல்ல மெல்ல சிதைந்து வரும்…

நாமே விதை – நாமே விடை : மண் காத்து மழை பெற்றிட : மய்யம் அளித்தது நம்மவர் தூவும் அன்பின் விதைகள்

சோழிங்கநல்லூர் ஏப்ரல் 22, 2023 “சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் 22.4.2023 அன்று, நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக “நாமே விதை, நாமே விடை” என்னும் முழக்கத்துடன் புதிய உறுப்பினர்…

கோடை கால நற்பணியும் – மய்யக்கொடி ஏற்றமும் : கோலாகலம் கொண்ட திரு.வி.க நகர்

திரு.வி.க நகர் : ஏப்ரல் 24, 2023 “மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க அணி & கட்டமைப்பு இணைந்து திரு.வி.க நகர் தொகுதி பட்டாளத்தில் 23.4.2023 அன்று நடத்திய கோடை கால நற்பணி திருவிழா, இரண்டு இடங்களில் துணைத் தலைவர்…

கோபிசெட்டிபாளையம் ஆலோசனைக் கூட்டம் – புதிய நிர்வாகிகள் அறிமுகம் மய்யத்தின் பணிகள் என்றும் நிற்காது

கோபிசெட்டிபாளையம் : ஏப்ரல் 24, 2023 ஈரோடு வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் & ஆலோசனை கூட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 23.04.2023 மாலையில், துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மண்டல அமைப்பாளர்கள்…

மக்கள் நீதி மய்யம் நடத்தும் வாரந்திர பயிற்சிப்பட்டறை – இந்திய அரசியலமைப்பு

சென்னை : மார்ச் 25, 2௦23 தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “இந்திய அரசியலமைப்பு – முகப்புரை” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…