Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

விவசாயம் அழித்து வரும் விமான நிலையம் வேண்டாம் – பரந்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் போர்க்கொடி

பரந்தூர், ஆகஸ்ட் 21, 2022 இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் எனும் இடத்தை தேர்வு செய்து இருந்தது மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம். இதற்கென பல ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டி இருப்பதால் அரசின் 2700 ஏக்கர்…

தொழில்நுட்ப உதவியுடன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் மய்யம் – சான் பிரான்சிஸ்கோவில் மய்யம் நிர்வாகிகளுடன் தலைவர் ஆலோசனை

சான் பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட் 20, 2022 மக்கள் நீதி மய்யத்தின் தகவல் தொழில் நுட்ப பின்புலத்தை (IT Infra) வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் நடத்தப்பட்ட மய்ய நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். கூட்டத்தில் கட்சி வளர்ச்சிக்கு தகவல்…

மணல் திருட்டை தடுக்க குவாரிகளை மூட வேண்டும் – திருச்சி மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

திருச்சி ஆகஸ்ட் 20, 2022 மக்கள் நீதி மய்யம் கட்டமைப்பு வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுக்க கட்சியின் மாநில செயலாளர்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் திருச்சியில் நடைபெற்ற உட்கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மாவட்ட (திருச்சி – தெற்கு)…

ஊழலில் திளைக்கும் பத்திரப்பதிவுத் துறை – மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை, ஆகஸ்ட் 20, 2022 சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் உலகின் பல நாடுகளுக்கு விமான போக்குவரத்து நடைபெறும் முனையமாக இருந்து வருகிறது. அதன் அருகிலேயே மற்றொரு பன்னாட்டு விமான நிலையம் கார்கோ பிளைட்டுகள் எனப்படும் சரக்குகளை சர்வதேச…

களத்தில் மய்யம் – நியாய விலை கடையில் மாநில செயலாளர் தலைமையில் ஆய்வு

திருச்சி – ஆகஸ்ட் 16, 2௦22 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் நமது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் வலியுறுத்தியதன் பேரில் ஆய்வு செய்ய முடிவு செய்து மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அவர்களின் தலைமையேற்க சமயபுரத்தில் அமைந்துள்ள அரசு…

மக்கள் நீதி மய்யம் வளர்ச்சியை நோக்கி

மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க சிவ.இளங்கோ அவர்களின் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது

நடுத்தர மக்களின் (ஆட்டோ) வாகன கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் – ம.நீ.ம கோரிக்கை

சென்னை, ஆகஸ்ட் 17, 2022 தமிழகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோ கட்டணங்களை சரியாக நிர்ணயம் செய்ய வழிவகை செய்திட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் திரு பொன்னுசாமி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர் பறித்த சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் – மக்கள் நீதி மய்யம் நிர்வாகி தொடர் போராட்டம் வென்றது

குரோம்பேட்டை, ஆகஸ்ட் 17 2022 இந்திய சுதந்திர தினத்தன்று சென்னை குரோம்பேட்டையில் மாநகரப் பேருந்து ஒன்றில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார் அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவியான செல்வி லட்சுமி பிரியா. இந்த கொடூர மரணத்திற்கு…

கேட்டது கிடைத்தது – குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் தொடர் முயற்சி வெற்றி தந்தது.

குமாரபாளையம் ஆகஸ்ட் 16, 2022 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியைசேர்ந்த குப்பாண்டபாளயம் பேருந்து நிழற்கூட தளம் அமைத்துத் தரவேண்டும் என்று கிராம சபையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கலந்து கொண்ட நகர செயலாளர் திருமதி சித்ரா பாபு அவர்களின் கோரிக்கையை…

பள்ளிமாணவியின் உயிரைக் குடித்த அவலம் : தாம்பரம் மாநகராட்சி அலட்சியம்

தாம்பரம், ஆகஸ்ட் 16, 2022 நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த 75 ஆவது ஆண்டில் கொண்டாட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் வளர வேண்டிய இளம் தலைமுறை ஒன்று அலட்சியப் போக்கு கொண்டிருக்கும் உள்ளூர் நிர்வாகம் மூலம் ஓர் விபத்தின் காரணமாக உயிரை…