Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

போக்குவரத்து சிக்னல்களை சரி செய்து தருமாறு விருதுநகர் மக்கள் நீதி மய்யம் மனு

விருதுநகர், ஆகஸ்ட்-13, 2022 விருதுநகர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் SP அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக டிராபிக் சிக்னல்களை சரி செய்ய கோரியும், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த கோரியும் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்…

அரசு பள்ளி மாணவர்களுக்காக ஓங்கி ஒலித்த மய்யக் குரல்

புதுக்கோட்டை – ஆகஸ்ட் 11, 2022 புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு உயர் துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போதுமான கவனத்துடன் கல்வியை போதிப்பதில் உண்டாகும் தாமதத்தினால் கற்பதில் இடையூறு நேர்கிறது. எனவே மக்கள் நீதி மய்யம் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் திரு…

ஒரு கண்ணில் வெண்ணை : மறு கண்ணில் சுண்ணாம்பு – குஜராத்துக்கு 608 கோடி, தமிழ்நாட்டிற்கு 33 கோடி

சென்னை ஆகஸ்ட் 10, 2022 மத்திய அரசின் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு இன்னுமொரு சான்று விளையாட்டுத் துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் நிதியில் உள்ள வேறுபாடே ஆகும். தொடர்ந்து தமிழகத்தின் மீது பாரபட்சமாக இருக்கும்…

வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலம் தகர்வது தொடர்கதையாகும் அவலம் : கோவை ம.நீ.ம களத்தில் ஆய்வு செய்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கோவை, ஆகஸ்ட் 08, 2022 கோவை மாவட்டத்தில் மழைபொழிவினால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன. ஊர்களை இணைக்கும் தரைப்பாலம் கூட சேதமாகி விட்டபடியால் பொதுமக்கள் மறு பகுதிக்கு செல்ல முடியாமல் மாற்றுப்பாதை வழியாக கூடுதலாக பல கிலோமீட்டர்கள் பயணித்து…

ஷாக்கடிக்கும் மின்சார கட்டணம் – அதிர வைக்கும் சொத்துவரி : கண்டன ஆர்ப்பாட்டம் செய்த கோவை மக்கள் நீதி மய்யம்

கோவை ஆகஸ்ட் 05, 2022 உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின்சார கட்டணம் என அடுத்தடுத்து அதிர்ச்சி கணைகளை மக்களின் மீது தொடுத்தபடியே இருக்கிறது நெம்பர் ஒன் முதல்வர் எனவும் திராவிட மாடல் அரசு எனவும் மூச்சுக்கு முன்னூறு முறை பறைசாற்றிக் கொள்ளும்…

காவிரி வெள்ளம் – மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்களுக்கு – மநீம மாநில செயலாளர் வேண்டுகோள்

மதிப்பிற்குரிய மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்களுக்கு, காவிரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளுக்குச் சென்று மய்யத்தின் சார்பாக முடிந்த உதவிகளைச் செய்ய முயற்சிப்போம். பயிர் சேதம், பொருள் சேதம் உள்ளிட்ட விவரங்களை கள ஆய்வு…

மீனவர்கள் சென்ற படகு சூறைக் காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது – துரித நடவடிக்கை எடுக்க ‪வேண்டும்‬ – மநீம

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு சூறைக் காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது. இதில் சென்ற 4 மீனவர்களில் இருவர் மீட்கப்பட்ட நிலையில்,2 பேரைக் காணவில்லை. அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மநீம…

தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு?

இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார…

நிலம் தந்தவர்கள் தமிழ் மக்கள் – பணிகளை அள்ளித் தருவது வட மாநிலத்திற்கு – பாரபட்சம் காட்டும் நெய்வேலி நிலக்கரி கழகம்

நெய்வேலி, ஆகஸ்ட் 03, 2022 வெள்ளையங்குப்பம் பெருமாத்தூர் வேலுடையான் பட்டு கூரைபேட்டை(தாடிக்காரன் கூரைப்பேட்டை, வேதக்காரன் கூரைப்பேட்டை) வெண்ணெய்குழி தாண்டவங்குப்பம் நெய்வேலி கெங்கைகொண்டான் பாப்பனம்பட்டு வேப்பங்குறிச்சி தெற்கு வெள்ளூர் வடக்கு வெள்ளூர் மூலக்குப்பம் காரக்குப்பம் ஆதண்டார்கொல்லை மந்தாரக்குப்பம் சாணாரப்பேட்டை அத்திபட்டு வினை சமுட்டிக்குப்பம்…

கல்லூரி படிப்பும் உண்டு : மக்களுக்காக அரசியல் களத்திலும் உண்டு : மய்யம் மாணவரணி

OMR சாலை, ஆகஸ்ட் 01, 2022 தேர்தல் பரப்புரையின் போது தந்த வாக்குறுதிகளை எளிதாக காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் தமிழக அரசு மின்சார கட்டணங்களை தடாலென உயர்த்தி அறிவித்தார்கள். மேலும் மாதம் ஓர் முறை மின் பயனீட்டு…