Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

மய்யம் சோளிங்கநல்லூர் பகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய பொறுப்பாளர்கள் சந்திப்பு

சோளிங்கநல்லூர், ஜூலை 30, 2022 நமது மக்கள் நீதி மய்யம், தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக சென்னை மேடவாக்கத்தில் மாநில செயலாளர் திரு. கிருபாகரன் (தகவல் & தொழில்நுட்பம்), மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் (தகவல், தொழில்நுட்பம் & செய்தித்…

தாலாட்டும் பாலம் ; கேள்விக்குறியாகும் பயணிப்போர் உயிர் – நடவடிக்கை எடுக்க வேண்டும் ம.நீ.ம

ஆத்தூர், ஜூலை 30, 2022 சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை (NH 45) மேல்மருவத்தூர் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகில் ஓங்குர் பாலம் கட்டப்பட்டு சுமார் 30 வருடங்கள் கடந்ததாக சொல்லப்படுகிறது. அந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டுமானம் சேதம்…

ஒரு வருஷம் ஓடிப் போச்சு : தருவதாச் சொன்ன மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு ? ம.நீ.ம கேள்வி

சென்னை ஜூலை 25, 2022 நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் 2019 ஆண்டிலேயே முன் வைத்த மகளிர் உதவித்தொகை திட்டத்தினை அப்படியே இம்மி பிசகாமல் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து அதனை…

திருவானைக்காவல் சூரிய நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் மனு

திருச்சி ஜூலை 27, 2022 ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் மக்களைத் தேடி மனு நாள் முகாம் இன்று நடைபெற்றது. அவ்விடம் திருச்சி மேயர் திரு மு அன்பழகன் அவர்கள் வந்திருந்தார். மேயர் அவர்களிடம் திருவானைக்காவல் சூரிய நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி…

கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம் – சேலம் மாவட்டத்தில் மாநில செயலாளர் திரு.சிவ இளங்கோ

சேலம் ஜூலை 27, 2022 தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், துணைத்தலைவர்களின் வழிகாட்டுதலின்படியும், சேலம் மண்டலத்தில் நேற்று மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில் உடன் மாநில துணை செயலாளர் திரு ஜெய் கணேஷ் அவர்களும் மேலும் மாவட்ட…

குழிகளில் நிரம்பும் படிக்கும் பெண் பிள்ளைகளின் சடலங்கள் ? விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ம.நீ.ம கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 26, 2022 எதனால் என்று உணரமுடியாமல் தொடரும் மர்ம மரணங்கள். அவை தற்கொலையாக அல்லது கொலையாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்டு சொல்லும்படியாக பதின்ம வயதுடைய மாணவிகள் தொடர்ச்சியாக தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி எதற்கு…

வளர்ந்திட உழைக்கும் மய்யம் – கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் – நாமக்கல் மேற்கு

நாமக்கல், ஜூலை 22, 2022 மக்கள் நீதி மய்யம் துவங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிறது, பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை சந்தித்தது. எந்த இன்னல்கள் இடறுகள் வந்தாலும் அவற்றை புறந்தள்ளி முன்னேறும் ஓர் கட்சியாக வளர்ந்து வரும் மக்கள் நீதி…

நீட் தேர்வு விலக்கு ரகசியத்தை சொல்ல ம(றை)றக்கும் விடியல் அரசு

சென்னை ஜூலை 19 2022 சென்ற ஆண்டு நடைபெற்ற சற்ற மன்ற தேர்தலுக்கு முன்பான பரப்புரையில் திமுக கட்சியினர் குறிப்பாக இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் மற்றும் அவருடைய மகனும் செயலாளரும் ஆன திரு உதயநிதி…

கட்சி நிதி அளித்த மய்ய உறவுகள்

சென்னை ஜூலை 19, 2022 சென்னையில் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் தனது வருவாயில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்கென ரூ.1.5 கோடி ரூபாயை அளித்தார். அப்போது அங்கே குழுமியிருந்த மய்யம் நிர்வாகிகளிடம் என் உழைப்பினால் ஈட்டிய வருவாயிலிருந்து கட்சியின்…

சேவை உரிமைச் சட்டம் எப்போது ? போராட்டம் முன்னெடுக்கும் மக்கள் நீதி மய்யம்.

சென்னை ஜூலை 19, 2022 தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டத்தில் ஒரு விதை விதைக்கப்பட்டது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெறுகையில்…