Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

ஃபாசிசம் எனும் பேரழிவு ஆயுதம் – எதிர்க்கும் ம.நீ.ம

தமிழ்நாட்டை ஒருபோதும் பாசிசம் ஆளக்கூடாது என்பது தான் எங்கள் எண்ணம் கட்சிக்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுங்க அதுக்கு நீங்க DMK என்று பெயர் வைத்தால் அதையும் எதிர்ப்போம் – தலைவர் திரு கமல் ஹாஸன்

எப்படி இருக்கு மய்யத்தின் மக்கள் தேர்தல் அறிக்கை

சென்னை பிப்ரவரி 8, 2022 மய்யத்தின் மக்கள் தேர்தல் அறிக்கைக்கு கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன.தங்களின் மேலான கருத்துக்களை குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புறப்படுகிறார் நேர்மை வழுவாத ஓர் தலைவர்

சென்னை பிப்ரவரி, 05 2022 தன்னிகரற்ற ஓர் தலைவர் தனது உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை நாளை முதல் துவக்குகிறார். விடியல் என்பது மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும் தங்கள் சுயநலத்திற்கான அரசியலாக இருக்கக் கூடாது. மீண்டும் அதே தவறைச் செய்து விடாதீர்கள்.…

ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது

ஆட்சி ஏறிய 9 மாதங்களில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடுத்துக்கொண்டே இருக்கிறது திமுக அரசு. கொரொனோ தொற்றை காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்யும் அதிகாரம் உடைய அரசுக்கு அதே இக்கட்டான காரணத்தை அவ்வளவாக வருமானம் இல்லாமல் சொற்பமான தொகைகள்…

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை – என்கிறார் பொய்யாமொழி புலவர்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. அதாவது உலகத்தில் மனிதர்களுக்கு கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள். ஆமாங்க இந்த உலகத்தில் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் அங்கே…

மய்யம் மாதர் படை இதுவல்லவோ வெல்லும் படை!!

சென்னை பிப்ரவரி 03, 2022 வீட்டுக்குள்ளே பெண்களை பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள் தலை கவிழ்ந்தார் – மகாகவி சுப்ரமணிய பாரதி. விந்தை மனிதர்கள் தலை கவிழ மகளிர் தலை நிமிர துவங்கி ஆண்டுகள் பல கடந்து விட்டது. தங்கள் வீட்டின்…

ஆளுநர் மக்களுக்கு எதிரான மோதல் போக்கை மாற்றி தமிழகத்தின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் – மநீம

NEET மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் ஆளுநர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை அவமதித்து விட்டார். #NEET மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் ஆளுநர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை அவமதித்து விட்டார். ஆளும்கட்சிக்கெதிரான மோதல் போக்கை மக்களுக்கெதிரான மோதல் போக்காக…

துள்ளி வருகுது மய்யம் இளைஞர் படை

மநீம பிப்ரவரி 3, 2022 இளைஞர்கள் கைகளில் பேனாக்கள் இருப்பது நல் கருத்துகளை கட்டமைக்க என்பது நீண்ட கால கருத்து. நேர்மைக்காக எதையும் விட்டுத்தராத ஓர் பண்பான தலைவரின் தலைமையில் இணைந்து புது சரித்திரம் எழுதிட இளைஞர்கள் படை எனும் பேராயுதம்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் 2022 – மநீம

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எட்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 104 வேட்பாளர் கொண்ட 8ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளார். தற்போதுவரை 1004 பேர் கொண்ட…

இளமையே புது தலைமையாய்

சென்னை, பிப்ரவரி 02, 2022 இன்றைய விதைகள் – நாளைய விருட்சங்கள் ஆக மாறலாம். “நான் மட்டுமே காலங்கள் முழுதும் ஓர் தலைவனாக என்னை வரித்துக் கொள்ள இங்கே வரவில்லை, தன்னலம் பாரா தலைவன் இன்னும் ஒருவர் இருக்கிறார் எனில் அவரை…