Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாஜகவின் சர்வாதிகாரப்போக்கு.

பிரதமர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல – மக்கள் நீதி மய்யம் கண்டனம். தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் பங்குபெறும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சி ஜனவரி 15ஆம் தேதி ஒளிபரப்பானது. அதில் குழந்தைகள் பணமதிப்பிழப்பு தனியார்மயமாக்கல் மற்றும்…

தொடரும் விசாரணை மரணங்கள்… வரம்பு மீறுகிறதா காவல்துறை ???

தொடரும் விசாரணை மரணங்கள் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை. சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் திருட்டு வழக்கில் சேர்ந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மரணமடைந்தார். அவர் காவல்துறையின் துன்புறுத்தலால்…

சிதிலமான பாலம் ; செலவைக் கூட்டும் இடிப்பு பணி

திருச்சி ஜனவரி 15, 2022 திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1928 இல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது 24 தூண்களுடன் 12.5 மீ அகலமும் 792 மீ நீளமும் கொண்ட இப்பாலம் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் ஏற்பட்ட…

பட்டொளி வீசி பறக்கும் மய்யம் கொடி

கோவை 15 ஜனவரி 2022 ஒவ்வொரு கட்சியின் அடையாளம் அதன் சின்னமும் பட்டொளி வீசிப் பறக்கும் கொடியும். வார்டு எண் 6 இல் நமது மய்யம் உறவுகள் மூலம் கம்பம் நடப்பட்டு இன்று கொடி ஏற்றி வைத்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022

முதற்கட்ட வேட்பாளர்களை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் கோவை மாநகராட்சியின் முதற்கட்டமாக 47 வேட்பாளர்களை வெளியிட்டார்.மேலும் அவர், நமது வேட்பாளர்களால் உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்படும் ஒரு முன்மாதிரி…

கோவையில் இன்று நூறு பேர் மய்யத்தில் இணைந்தனர்

கோவையில் இன்று நூறு பேர் மய்யத்தில் இணைந்தனர் இதற்கு காரணமான மய்ய உறவுகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மாற்று அரசியலும் இதுவே. மாற்றத்திற்கான அரசியலும் இதுவே. மாற்றும் அரசியலும் இதுவே. மய்யத்தை நாடி இனியேனும் ஓர் நற்தலைமையை உணர வந்த அனைவரையும் வரவேற்கிறோம்.…

தி.மு.க-வின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடா ? கேள்வி கேட்கும் மக்கள் நீதி மய்யம்

பொங்கல் பரிசு தொப்பில் நடைபெற்ற முறைகேடுகளை கட்சி முற்றிலுமாக எதிர்த்து வந்துள்ளது. வெல்லம் பற்றியியும், கொள்முதலை தமிழகத்தில்செய்யாமல் வடமாநில வியாபாரிகளிடம் கொள்முதல்செய்ததற்கான காரணம் என்ன என்று கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் கேள்வி கேட்டு அது ஊடகத்திலும் வந்துள்ளது. தொலைக்காட்சி…

சிகரம் தொட்ட மாதர் குலம்

சென்னை ஜனவரி 10, 2022 பெண்கள் எப்போதும் பலகீனமானவர்கள் என்ற வெற்றுக் கூச்சல்கள் கரைந்து காணாமல் போய் பல மாமாங்கம் ஆயிற்று. நெடிதுயர்ந்து நிற்கும் இமையம் போல் மாதர்குலம் சாதனைகளை செய்துவருவது சிறப்பு. பெண்கள் என்றும் தம் கல்வியறிவில், தொழில்துறையில் மேலும்…

கோவையில் “பெரியார்” சிலை அவமதிக்கப்பட்டதுக்கு தலைவர் கருத்து

ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது. https://www.thehindu.com/news/cities/Coimbatore/periyar-statue-desecrated-in-coimbatore/article38201090.ece

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும்

மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும். சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! தேர்தல் பரப்புரையின் போது அரசு அலுவலகங்களில் உள்ள லஞ்ச பட்டியலை வெளியிட்டார் #கமல்ஹாசன்…