ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகள், ஆனால் தீர்வு?
ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்ற ஆளும் திமுக அரசு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. அந்த மக்களின் அன்றாடம் படும் அவஸ்தையை…









