Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

பாறைகளாய் இருந்த பாதையை படிக்கட்டுகளாய் மாற்றிய மய்யம்

கோவை – கல்லுக்குழி 25 செப்டம்பர் 2021 கோவை மாவட்டம் தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதி மக்கள் நேற்று வரை தங்கள் வீடுகளுக்கு செல்ல பாறை மீது நடக்க வேண்டும் என்கிற நிலை இருந்து வந்தது, நடக்கையில் பிசகி தவறி விழுந்த…

கொடுங்கையூர் – சிறப்பு மருத்துவ முகாம்

26.09.2021: தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் ஆசியுடன் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் கொடுங்கையூர் அமுதம் நகரில் 26.09.2021 ஞாயிறு காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.

திமுகவின் அராஜக அரசியல் – உள்ளாட்சி தேர்தல்

பனமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மநீம சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதிகாரம் கையில் இருப்பதைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியினர்…

தர்மபுரி – இலவச மருத்துவ முகாம்

செப்டம்பர் 25, 2021: மக்கள் நீதி மய்யம் நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம். மருத்துவர் S .ரகுபதி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் பங்கேற்கிறார்.

அரசியல் அறிக்கைகள்

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை: “சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்”

கல்லுக்குழி – பாறையினை சீரமைத்து படிகள் கட்டும் பணி

கோவை தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதி மக்களின் வேண்டுகோளின்படி, அவர்கள் நடந்து செல்வதற்காக பாறையினை சீரமைத்து படிகள் கட்டும் பணி நேற்று நடைபெற்றது.

Chennai pain & palliative care உச்சவலி நீக்கு மையத்தின் புதிய கிளை

Chennai pain & palliative care உச்சவலி நீக்கு மையத்தின் புதிய கிளையை தொடங்கிவைத்தேன். பெருவலியால் துடிப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் இவர்களது சேவை போற்றுதலுக்குரியது. New branch of Chennai pain & palliative care acupuncture center I have started…

மய்யநற்பணிகள்

தூத்துக்குடி – தேங்கியிருக்கும் மணல்களை அகற்றும் பணியில்

மக்கள் பணியில் தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம்* 19-09-2021 அன்று இரவு 10 மணி முதல் 12 மணிவரை தூத்துக்குடியின் முக்கிய பகுதியிலுள்ள சாலையான பிரையண்ட் நகர் 10வது தெரு முதல் 12வது தெரு வரை பொதுமக்கள் சாலையில் பயணிப்பதற்கு…

அரசியல் அறிக்கைகள்

தடுப்பூசி – தமிழக அரசை பாராட்டிய மக்கள் நீதி மய்யம்

இரண்டே நாளில் 45 லட்சம் தடுப்பூசிகளை செலுத்திய தமிழக அரசின் தரமான பணியை மனதாரப் பாராட்டுகிறோம். மக்கள் நீதி மய்யம் செந்தில் ஆறுமுகம் அறிக்கை.