Tag: மக்கள்நீதிமய்யம்

இயற்கை, சூழலியல், சிற்றுயிர்கள் என கமல்ஹாசன் அவர்களின் விரிந்த பார்வை ஆச்சர்யப்படுத்தியது – மதுமஞ்சரி செல்வராஜ் (சூழலியல் செயற்பாட்டாளர்)

சென்னை : மே 20, 2023 நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் மிகவும் துயர் நிறைந்த நாட்கள். சொல்ல முடியாத மன நெருக்கடியும். ஆனால் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது அந்த அழைப்பு. கலைஞர் கமல்ஹாசன் அவர்களின் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு. மூன்று…

தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை – தீர்ப்பினை வரவேற்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 18, 2023 சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரிய BETA அமைப்பு, இது தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு அதனை தடை செய்யக்கூடாது என கல்லூரி மாணவ மாணவிகள் முதற்கொண்டு பள்ளி பிள்ளைகள், யுவன் யுவதிகள் மற்றும்…

ஆட்டோ ஓட்டுனர் சீருடையும், நன்கொடையும் வழங்கியது : மக்கள் நீதி மய்யம் வடசென்னை மாவட்டம்

மே 14, 2023 வடசென்னை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு இடங்களில் மய்யக்கொடி ஏற்றியும் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை துணைத்தலைவர் திரு A.G மௌரியா மற்றும் நற்பணி இயக்க மாநில…

கொள்ளை போகாது கல்விச் செல்வம் : தமிழகத்தின் முதல் மாணவியாக உழைப்பாளியின் மகள் நந்தினி : மய்யத் தலைவர் பாராட்டு

மே 08, 2023 கோடி கோடியாக பணமும் பொருளும் கொட்டிக் கிடந்தாலும் கல்வி என ஒன்று இருந்தால் மட்டுமே அவர்க்கு சிறப்பு. வீட்டிற்கு வரும் எவரும் அல்லது எதிர்படும் யாரும் என்ன படிக்கிறாய் அல்லது என்ன படித்திருக்கிறாய் என்றே கேட்பார்கள். ஆணிடம்…

நூற்றாண்டு மே தினம் மய்யம் ஐ.சி.எப் தொழிற்சங்கம் சார்பில் விமரிசையான கொண்டாட்டம்

சென்னை : மே ௦1, 2023 100 ஆவது மே தினம் இந்தியா முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கமான நம்மவர் தொழிற் சங்க பேரவையுடன் மய்யம் ஐ.சி.எப் தொழிற்சங்கம் சார்பில் பல…

மக்கள் நீதி மய்யம் தலைவர் மே தினம் தொழிலாளர் தின வாழ்த்துகள்

சென்னை : மே – 1, 2023 பொதுவுடமைவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ம.சிங்காரவேலர் தலைமையில் இந்தியாவில் சென்னை மாகாணத்தில் 1923 ஆம் ஆண்டில் மெரினா கடற்கரை மற்றும் எம்பிஎஸ் வேலாயுதம் மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோர் தலைமையில் திருவான்மியூர் பகுதியில் முதல்…

ஊர்வலம், கொடியேற்றம் ஆலோசனை கூட்டம் – களைகட்டிய புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம்

புதுச்சேரி : ஏப்ரல் 30, 2023 மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநிலத்தில் ஊர்வலம், பல இடங்களில் கட்சிக் கொடியேற்றம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மய்யம் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு சந்திரமோகன் தலைமையில் துணைத்தலைவர்கள் திரு தங்கவேலு, திரு…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கென மய்யத் தலைவரை அழைக்கும் காங்கிரஸ் தலைவர்

புது தில்லி – ஏப்ரல் 28, 2023 இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி அவர்கள் வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர். இந்திய தேசிய ஒற்றுமைக்காகவும் சாதி மதம் கடந்து எல்லோரும் சமம் எனவும் சகோதரத்துவம் கொண்டு திகழ வேண்டும்…

கோடை கால நற்பணி திருவிழா – மக்கள் நீதி மய்யம் திரு.வி.க நகர் பகுதி

சென்னை : ஏப்ரல் 24, 2023 நற்பணிகள் செய்திட மக்கள் நீதி மய்யம் என்றும் தயங்கியதில்லை. சுட்டெரிக்கும் வெயில் சோர்ந்து போகும் மக்களுக்கு தாகம் தீர்க்கும் நற்பணி காரியம் செய்து முடிக்கிறது திரு.வி.க நகர் தொகுதி நிர்வாகிகள். பட்டாளம் பகுதியில் மய்யக்கொடி…

மண்ணுக்காக போன உயிர் – கிராம நிர்வாக அதிகாரியை பலி கொண்ட மணல் மாபியா – ம.நீ.ம கண்டனம்

தூத்துக்குடி – ஏப்ரல் 27, 2023 வானமும் பூமியும் வாழும் மக்களுக்குச் சொந்தம் ; இப்படி கொள்ளையடிச்சு பூமி வறண்டு போனா குடிக்கத் தண்ணி எங்கே மிஞ்சும் ? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர்…