Tag: KHspeaks

மறவோம் மறவோம் – சுதந்திர தின செய்தி தலைவர் கமல் ஹாசன்

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்துச் செய்தியுடன் கூடிய பல கருத்துகளை முன் வைத்துள்ளார். அவைகளின் படி நாம் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிரிழந்த அனைவரையும் மறவோம் மறவோம் தேசத்தினை…

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் – கமல் ஹாஸன் தலைவர்

சென்னை ஜூலை 20, 2022 தற்போது நிகழ்ந்து வரும் மாணவர்கள் இடையே உண்டாகும் மன உளைச்சலின் காரணமாக தற்கொலைகள் நடந்து வருகிறது அவர்களின் நம்பிக்கை ஸ்திரத்தன்மை குறைந்து வருகிறதா என யோசிக்கத் தோன்றுகிறது. தேர்வுகளைக் கண்டு பயம் கொள்வது, பிறருடன் தங்களை…

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைவருடனான ஆலோசனை கூட்டம் – நன்றி சொல்லிய துணைத்தலைவர்கள்

சென்னை ஜூலை 17, 2022 சென்னையில் இன்று காலை முதல் நடைபெற்ற மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல சிறப்புகள் நடைபெற்றது மாற்றுக்…

இன்னா செய்தாரை : அவர் நாண நன்னயம் செய்த தலைவர்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயஞ் செய்து விடல். குறள் எண் – 314 இக்குரளுக்கான செயல்முறையை கையில் எடுத்து செய்து முடிக்கும் தலைவர். அனுபவ பாடத்தில் அவமானமும் ஒரு அத்தியாயமே – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்…

சொத்து கூட வராதுங்க – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன்

தமிழகம் ” சாகும் போது இந்த சொத்து கூட வராதுங்க ” இப்படிச் சொல்லும் ஓர் மனிதரை நீங்கள் எங்கும் காட்டி விட முடியாது. உதட்டில் இருந்து சொல்லவில்லை உள்ளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார் இவரைத் தோற்கச் செய்த பலனை நீங்கள்…

மனித வணக்கம் !

தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண். தகப்பா, ஓ தகப்பா!நீ என்றோ உதறிய மைபடர்ந்தது கவிதைகளாய் இன்றுபுரியாத வரியிருப்பின் கேள்!பொழிப்புரை நான் சொல்லுகின்றேன். தமயா, ஓ தமயா!என் தகப்பனின் சாயல் நீஅச்சகம் தான் ஒன்றிங்கேஅர்த்தங்கள்…

எத்தனை கடினம் இவ்வுலகில் ; நான் நானாய் வாழ்வதில் ?

திரைப்படம் பேசினால்அரசியல் தெரியாதோ என்பீர்!அரசியல் பேசினால் ஆறடி தள்ளி நிற்பீர்!மொழிப்பற்று கொண்டால் ஆங்கிலம் புரியாதோ என்பீர்!ஆங்கிலம் பேசினால் படித்த திமிர் என்பீர்!பகுத்தறிவு பேசினால் கடவுள் பிடிக்காதா என்பீர்!கடவுள் நம்பிக்கை கொண்டால் கர்னாடகம் என்பீர்!சகோதரத்துவம் சொன்னால் நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!ஜனநாயகம் பேசினால் நாட்டின்…

விருதுநகர் பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் – கமல்ஹாசன் 

விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நினைக்கவும்…

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை -தேர்தல்கள் முடிந்தன,இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது- தலைவர் கமல்ஹாசன்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது என்று தனது…

மதம் கடவுள் என்பது அவரவர் விருப்பம் – உரிமை : தலைவர் கமல்ஹாசன்

கோவை – பிப்ரவரி 17, 2௦22 கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் பொருட்டு கோவைக்கு சென்றடைந்த தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி…