Tag: MakkalNeethiMaiam

மக்கள் நீதி மய்யம் நடத்தும் வாரந்திர பயிற்சிப்பட்டறை – இந்திய அரசியலமைப்பு

சென்னை : மார்ச் 25, 2௦23 தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “இந்திய அரசியலமைப்பு – முகப்புரை” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து : மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் செய்தி

காஞ்சிபுரம் : மார்ச் 22, 2௦23 காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ள தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள். மக்கள் நீதி மய்யம் தலைவரின் இரங்கல் செய்தியும் தமிழ்நாடு…

எரியுது வயிறு : போகுது உயிரு – எரிவாயு விலை உயர்வு, ஆன்லைன் ரம்மி தடை செய்க : மக்கள் நீதி மய்யம் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : மார்ச் 22, 2௦23 சில மாநில தேர்தல்கள் நடைபெறவிருந்ததை காரணமாக வைத்து சுமார் 1௦௦ நாட்களுக்கு மேலாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த ஜனவரி 2௦23 பிறகு திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று…

மகளிர் உரிமைத் தொகை : முதன் முதலாக அறிவித்தது மக்கள் நீதி மய்யம், அதனை அறிவித்தது திமுக அரசு !

சென்னை : மார்ச் – 2௦, 2௦23 கடந்த 2௦21 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உதவித் தொகையாக ரூ.1௦௦௦ வழங்கும் என எழுத்துப்பூர்வமாகவும் தேர்தல் பரப்புரையின்போதும் தமிழகம் முழுக்க அறிவித்தார்…

வெய்யிலோ, மழையோ : மக்கள் நீதி மய்யம் நற்பணி தொடரும் – கோவை

கோவை : மார்ச் 19, 2௦23 தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல மொழிப்படங்களில் முன்னணி நடிகராக வலம்வந்து புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தனது ரசிகர்களால் பல மாநிலங்களில் துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த…

உண்மையான ஜனநாயகம் என்பது ?

அரசை கைப்பற்றுவதை விட முக்கியம் அவர்களை அழுத்தம் கொடுத்து நாம் நினைக்கும் வேலையை செய்ய வைக்க வேண்டிய – உண்மையான ஜனநாயகம் அது தான் – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்

நான் அரசியல்வாதியாக, நடிகனாக வரவில்லை – தனிமனிதனாக வந்துள்ளேன் : திரு கமல்ஹாசன்

கடந்த 2௦18 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதியன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் அறவழிப் போராட்டத்தில் பங்கு கொண்டு பேசினார் திரு கமல்ஹாசன். நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக…

மக்கள் நீதி மய்யம் நடத்திவரும் வாராந்திர பயிற்சிப்பட்டறை – அரசியல் நாகரிகம்

சென்னை : மார்ச் 17, 2௦23 மக்கள் நீதி மய்யம் தலைவரின் அறிவுறுத்தல்படி கடந்த சில மாதங்களாக இணையதளம் வழியாக பல துறை பிரமுகர்கள் பங்குகொள்ளும் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சனிக்கிழமை…

இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம் – மக்கள் நீதி மய்யம்

திருச்சி : மார்ச் 13, 2023 திருச்சி அருகே சக மாணவர்களால் அரசுப் பள்ளி மாணவர் அடித்துக் கொலை! இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அறிக்கை !…

கடலலை மீது அலைபாயுது வாழ்வு ; இலங்கை கடற்படையால் தொடரும் மீனவர்கள் கைது படலம்

நாகப்பட்டினம் : மார்ச் 13, 2023 கடலின் சீற்றம் மீதே அல்லாடும் படகுகளை செலுத்தி உத்திரவாதமில்லா வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மீனவர்களின் நிலை சொல்லி மாளாதது. பருவநிலை மாற்றம், மீன் பிடி தடைக்காலம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் ஒருவேளை உணவுக்கே…