அலட்சியத்தின் சம்பளம் – மரணம் : காக்கும் கரங்களே உயிர்குடித்த அவலம் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் !
சென்னை – நவம்பர் 15, 2௦22 அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை! நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்? மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம். மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அறிக்கை வலியோர் யாரோ எவரோ என…