Tag: MakkalNeethiMaiam

அலட்சியத்தின் சம்பளம் – மரணம் : காக்கும் கரங்களே உயிர்குடித்த அவலம் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் !

சென்னை – நவம்பர் 15, 2௦22 அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை! நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்? மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம். மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அறிக்கை வலியோர் யாரோ எவரோ என…

வரலாறு என்பது மழையை கணக்கிடுவது அல்ல : சேதத்தில் இருந்து மக்களைக் காப்பதில் வரலாற்றுப் பதிவாக வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

சீர்காழி – நவம்பர் 14, 2022 இயற்கையின் கொடையில் மிக முக்கியமானது மழை ! இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் மழை என்பது இன்றிமையாதது என்பது நிதர்சனம். செடி கோடி மரம் விலங்குகள் மனிதர்கள் என தண்ணீர் மிக முக்கியம். மழை…

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் ; கண்ணீரில் மூழ்கும் (விவசாய) குடும்பப் பயிர்கள் – பயிர்க் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு செய்க – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை – நவம்பர் 14, 2௦22 தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுத்ததன் காரணமாக பல மாவட்டங்களில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து பயிர் செய்த விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி கடும் நிதிச்சுமையை உண்டாக்கி விட்டது. நிலைமை இப்படியிருக்க…

தன்னிகரில்லா தலைவரின் பிறந்த நாளிற்கு தமிழகமெங்கும் நற்பணிகள்

சென்னை – நவம்பர் 2௦22 மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ செவாலியே நம்மவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் 68 ஆவது பிறந்த நாள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியர்கள் வாழும் உலகின் பல நாடுகளில் நவம்பர் மாதத்தினை…

அறுவர் விடுதலை – ஆளுநர்(கள்) தலையீடு : தாமதமாக வந்த தீர்ப்பு – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை, நவம்பர் 11, 2௦22 கடந்த 1991 ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரசின் தலைவரும் முன்னாள் இந்திய பிரதமரும் ஆனா திரு ராஜீவ் காந்தி அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள அதே வருடம் மே…

வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல : கடமையும் கூட – வாக்காளர் அடையாள அட்டையை நிச்சயம் பெற வேண்டும் – ம.நீ.ம தலைவரின் முக்கிய செய்தி

சென்னை, நவம்பர் 1௦, 2௦22 ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மட்டுமல்லாது நகராட்சி ஊராட்சி மன்றங்களில் பணியாற்ற மக்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் ஜனநாயக முறையே வாக்களிக்கும் தேர்தல் முறை. நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அதிகாரங்களும் குடிமக்களுக்கு…

ஆண்டாண்டு காலமாக சிலை கடத்தலில் விலகாத மர்மம் – முன்னாள் ஐ.ஜி-யின் கேள்விகளுக்கு விடை என்ன ம.நீ.ம கேள்வி

சென்னை – நவம்பர் 11, 2௦22 சிலைகள் கடத்தல்கள் – மிகப்பெரிய கடத்தல் சாம்ராஜ்யம் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன, அதுவும் பல ஆண்டுகளாக எந்தத் தெளிவான விடைகளும் இல்லாமல் தொடரும் பல கேள்விகள். மிகக்கச்சிதமான நெட் ஒர்கிங் வளர்ந்து நிற்கிறது. இதில்…

தன்னிகரில்லா தமிழ் ஆளுமை திரு. கமல் ஹாசன் – சிவகங்கை மருத்துவர் திரு. ஃபரூக் அப்துல்லா புகழாரம்

சென்னை – நவம்பர் 08, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாது அயல்நாடுகளில் அதாவது அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ்…

இனி எல்லாமே நாங்க தான் – நகர சபையா நாடக சபையா ? ம.நீ.ம கேள்வி

சென்னை நவம்பர் ௦3, 2022 சுமார் 26 வருடங்களாக தேவைப்படும்போது கிராம சபையை நடத்தி வந்தது என்றாலும் அதற்கு இணையாக கூட்டங்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறவில்லை. இதனை சீர் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு ஏரியா…

மய்யம் என்றால் என்ன?  by ப்ரிஸில்டா நான்சி

மய்யம் என்றால் என்ன?? உலக அரசியலை கரைத்துக்குடித்த சில அதிமேதாவிகள், மய்யம் என்றால் CENTRISM என்ற கொள்கை. அது ஒரு வெளிநாட்டு கொள்கை, நம் மண்ணிற்க்கு அது ஒத்துவராது என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். மய்யம் என்பதற்கு சரியான அர்த்தத்தை நன்றாய் புரிந்துக்கொண்ட சில…