Tag: MNMCondemn

உயர்த்தப்பட்ட மின் கட்டணமும் ; மக்கள் நீதி மய்யம் அரிக்கேன் விளக்கு போராட்டமும்

விருதுநகர் செப்டெம்பர் 20, 2022 தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் கொரொனோ தொற்றின் காரணமாக உலகமெங்கும் நிலவிய மந்தமான பொருளாதார நிலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. பலருக்கு பணிபுரிந்து வந்த வேலைகள் இல்லாமல்…

ஊழல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் ம. நீ. ம மனு தாக்கல்

திருப்பூர், செப்டம்பர் 20 – 2022 கடந்த வருடம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் கணியாம்பூண்டி ஊராட்சியில் அக்டோபர் 2ம்தேதி 2021 ம் வருடம் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் புதிய தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.16000 இலஞ்சம் கேட்பதாக எழுந்த…

குவைத்தில் பணிபுரிய சென்ற தமிழர் நான்கே நாட்களில் சுட்டுக்கொலை – உடலையும் தகுந்த இழப்பீடும் பெற்றுத் தர ம.நீ.ம கோரிக்கை

திருவாரூர் – செப்டெம்பர் 14, 2022 இங்கே பணி செய்து பொருளீட்ட வாய்ப்புகள் இருப்பினும் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு போதுமான அளவிற்கு வருமானம் தேடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் உயிருக்கு தற்போதெல்லாம் உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்படுகிறது. பணிச்சுமை, போதிய உணவு,…

பெயர் மாற்றம் மட்டுமே சமூக நீதி அல்ல – தூய்மைப் பணியாளர் வயிற்றில் அடிக்கும் ஒப்பந்ததாரர்

ஶ்ரீபெரும்புதூர் – செப்டம்பர் 13, 2022 எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாது போனாலும் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் வெறும் கைகளாலே கூட சுத்தம் செய்து தரும் தூய்மை பணியாளர்களின் அரசு நிர்ணயம் செய்த மாதாந்திர ஊதியத்தில் கால் பங்கிற்கு மேல் எடுத்துக்கொண்டு…

அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய தயங்குது அரசு ? அழுது தீர்க்கும் விவசாயிகள் !

திருக்கழுக்குன்றம் – செப்டெம்பர் 14, 2022 விளம்பரத்திற்காகவும் ஊர் மெச்சவும் தான் ஓர் ஆட்சி நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது ! செங்கல்பட்டு மாவட்டம் பொன் பதர்க்கூடம் பகுதியில் சமீபத்தில் அரசு சார்பில் இயங்கவிருக்கும் நெல் கொள்முதல் கிடங்கு ஒன்று திறக்கப்பட்டது. அப்போது…

மொழி என்பது விரும்பிக் கற்பது – சமஸ்கிருதம் திணிக்கும் பிஜேபி அரசு – ம.நீ.ம கண்டனம்

புது தில்லி செப்டெம்பர் 13, 2022 ஆளும் மத்திய பிஜேபி அரசு பல வழிகளில் பல சர்ச்சைகளை உருவாக்கும் விஷயங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது அதனின் பல நடவடிக்கைகளில் தெரியவருகிறது. 2020 புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிவித்தது. இதனை தமிழகம்…

மக்களிடம் கருத்துக் கேட்பு – டிஷூயு பேப்பர் தான் : துடைத்துத் தூர எறிந்த மின் கட்டண உயர்வு

சென்னை, செப்டம்பர் 10, 2022 தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இயங்கி வருவதாலும், மின் விநியோகம் மற்றும் பகிர்மானம் செய்யும் ட்ரான்ஸ்பார்மர்கள், சர்கியூட்கள் பல மராமத்து செய்ய வேண்டியும் இருக்கக் கூடும் என்று அறிய நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து…

கேலிக்கூத்தாக மாறிய கழிப்பறை – கோவையில் தொடரும் அட்டூழியம் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

கோவை, செப்டம்பர் 08, 2022 கோவை மாகராட்சி – ஸ்மாட் சிட்டி என அழைக்கக்கூடிய எந்த முகாந்திரமும் இல்லாமல் மாநகராட்சி நிர்வாக அதிகார்களின் தொடர் அலட்சியப் போக்கால் நடக்கும் கேலிக்கூத்து. மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் அருகருகே இரண்டு கழிவு பீங்கான்கள்…

ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சருக்காக வாதிட தயாராகும் மத்திய வழக்கறிஞர் – ம.நீ.ம கண்டனம்

சென்னை, செப்டம்பர் 07, 2022 மத்திய அரசான பிஜேபி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு செய்தியாக இந்நாட்டு மக்களுக்கு நமது பிரதமர் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படி இப்போது அவர் கையில் எடுத்திருப்பது ஊழல் ஒழிப்பு…

கல்வி கற்கும் மாணவர்களை துப்புரவு பணிகளில் ஈடுபடுத்திய நாங்குநேரி அரசு பள்ளி நிர்வாகம் – ம.நீ.ம கண்டனம்

நாங்குநேரி, ஆகஸ்ட் 31, 2022 கல்வி பயில பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியரை கழிவறைகள் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது முற்றிலும் கொடுஞ்செயல். கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுத்தக் கூடாது என்பது சட்ட விதி ஆகும்.…