Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

ஷாக்கடிக்கும் மின்சார கட்டணம் – அதிர வைக்கும் சொத்துவரி : கண்டன ஆர்ப்பாட்டம் செய்த கோவை மக்கள் நீதி மய்யம்

கோவை ஆகஸ்ட் 05, 2022 உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின்சார கட்டணம் என அடுத்தடுத்து அதிர்ச்சி கணைகளை மக்களின் மீது தொடுத்தபடியே இருக்கிறது நெம்பர் ஒன் முதல்வர் எனவும் திராவிட மாடல் அரசு எனவும் மூச்சுக்கு முன்னூறு முறை பறைசாற்றிக் கொள்ளும்…

காவிரி வெள்ளம் – மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்களுக்கு – மநீம மாநில செயலாளர் வேண்டுகோள்

மதிப்பிற்குரிய மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்களுக்கு, காவிரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளுக்குச் சென்று மய்யத்தின் சார்பாக முடிந்த உதவிகளைச் செய்ய முயற்சிப்போம். பயிர் சேதம், பொருள் சேதம் உள்ளிட்ட விவரங்களை கள ஆய்வு…

மீனவர்கள் சென்ற படகு சூறைக் காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது – துரித நடவடிக்கை எடுக்க ‪வேண்டும்‬ – மநீம

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு சூறைக் காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது. இதில் சென்ற 4 மீனவர்களில் இருவர் மீட்கப்பட்ட நிலையில்,2 பேரைக் காணவில்லை. அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மநீம…

தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு?

இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார…

நிலம் தந்தவர்கள் தமிழ் மக்கள் – பணிகளை அள்ளித் தருவது வட மாநிலத்திற்கு – பாரபட்சம் காட்டும் நெய்வேலி நிலக்கரி கழகம்

நெய்வேலி, ஆகஸ்ட் 03, 2022 வெள்ளையங்குப்பம் பெருமாத்தூர் வேலுடையான் பட்டு கூரைபேட்டை(தாடிக்காரன் கூரைப்பேட்டை, வேதக்காரன் கூரைப்பேட்டை) வெண்ணெய்குழி தாண்டவங்குப்பம் நெய்வேலி கெங்கைகொண்டான் பாப்பனம்பட்டு வேப்பங்குறிச்சி தெற்கு வெள்ளூர் வடக்கு வெள்ளூர் மூலக்குப்பம் காரக்குப்பம் ஆதண்டார்கொல்லை மந்தாரக்குப்பம் சாணாரப்பேட்டை அத்திபட்டு வினை சமுட்டிக்குப்பம்…

கல்லூரி படிப்பும் உண்டு : மக்களுக்காக அரசியல் களத்திலும் உண்டு : மய்யம் மாணவரணி

OMR சாலை, ஆகஸ்ட் 01, 2022 தேர்தல் பரப்புரையின் போது தந்த வாக்குறுதிகளை எளிதாக காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் தமிழக அரசு மின்சார கட்டணங்களை தடாலென உயர்த்தி அறிவித்தார்கள். மேலும் மாதம் ஓர் முறை மின் பயனீட்டு…

மய்யம் சோளிங்கநல்லூர் பகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய பொறுப்பாளர்கள் சந்திப்பு

சோளிங்கநல்லூர், ஜூலை 30, 2022 நமது மக்கள் நீதி மய்யம், தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக சென்னை மேடவாக்கத்தில் மாநில செயலாளர் திரு. கிருபாகரன் (தகவல் & தொழில்நுட்பம்), மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் (தகவல், தொழில்நுட்பம் & செய்தித்…

தாலாட்டும் பாலம் ; கேள்விக்குறியாகும் பயணிப்போர் உயிர் – நடவடிக்கை எடுக்க வேண்டும் ம.நீ.ம

ஆத்தூர், ஜூலை 30, 2022 சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை (NH 45) மேல்மருவத்தூர் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகில் ஓங்குர் பாலம் கட்டப்பட்டு சுமார் 30 வருடங்கள் கடந்ததாக சொல்லப்படுகிறது. அந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டுமானம் சேதம்…

ஒரு வருஷம் ஓடிப் போச்சு : தருவதாச் சொன்ன மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு ? ம.நீ.ம கேள்வி

சென்னை ஜூலை 25, 2022 நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் 2019 ஆண்டிலேயே முன் வைத்த மகளிர் உதவித்தொகை திட்டத்தினை அப்படியே இம்மி பிசகாமல் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து அதனை…

திருவானைக்காவல் சூரிய நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் மனு

திருச்சி ஜூலை 27, 2022 ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் மக்களைத் தேடி மனு நாள் முகாம் இன்று நடைபெற்றது. அவ்விடம் திருச்சி மேயர் திரு மு அன்பழகன் அவர்கள் வந்திருந்தார். மேயர் அவர்களிடம் திருவானைக்காவல் சூரிய நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி…