Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

மய்ய வளர்ச்சிப் பணி ஆலோசனை கூட்டங்கள்

மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து மய்ய உறவுகளுடன் விவாதிக்கவும் மாநில செயலாளர் திரு.சிவ. இளங்கோ அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் – ஜூன் 25, 2022 கன்னியாகுமரி மத்திய…

மதுக்கடைகள் திறப்பு ; விடியல் ஆட்சியின் சிறப்பு

சென்னை ஜூன் 30, 2022 படிக்கச் சொல்லாத அரசு குடிக்கச் சொல்கிறதே என்று நமது இணையதளத்தில் சிறிது காலம் முன்பு கட்டுரை எழுதி இருந்தோம். இன்றைக்கு அது உண்மையாக போய் விட்டது. நீதி மன்றங்கள் அவ்வபோது மதுக்கடைகள் திறப்பு பற்றி குட்டு…

உயிர் காக்கும் மருத்துவர்கள் : சாகும்வரை உண்ணாவிரதம்

மேட்டூர், ஜூன் 30, 2022 உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம். கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூரில்…

பட்டா வழங்கிடக் கோரி 3 மாதங்களாக போராடி வரும் மய்யம் மாவட்ட செயலாளர் திரு பாசில்

சென்னை ஜூன்-28, 2022 ராமாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த திருமலை நகர் வாழ் குடியிருப்புவாசிகள் தங்கள் வாழ்வாதாரமான வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். நமது மக்கள் நீதி மய்யம், திருவள்ளூர் தென்மேற்கு (பூவிருந்தவல்லி-மதுரவாயல்) மாவட்டச் செயலாளர் திரு…

கற்பிக்கும் ஆசான்கள் தற்காலிக நியமனம் எதற்கு ? – ம.நீ.ம கண்டனம்

சென்னை ஜூன் 28, 2022 ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிட கல்வி தவிர்க்க முடியாத ஒன்று. கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். பிள்ளைப்பருவம் முதலே அவர்கள் திசை மாறி தீயவழியில் சென்றுவிடாமல் நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் சிறந்த கல்வியையும் கற்பித்து நெறி…

முந்தைய ஆட்சியின் ஊழலை வெளிக்கொணர தயக்கம் ஏன் ? – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கேள்வி

சென்னை ஜூன் 28, 2022 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை நடந்த அதிமுக வின் அரசில் பலவித முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. அதற்கான பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் அத்தகைய முறைகேடுகளை சட்டரீதியாக வழக்கு…

கன்னியாகுமரி ஆட்சியரிடம் கோரிக்கைகள் மனுவை அளித்த மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர்.

நாகர்கோவில் ஜூன் 27, 2022 கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகள் நிர்வாகிகள் கூட்டங்கள் நடத்தி வரும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அவர்கள் இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவ்வேளையில் நாகர்கோயில்…

கொடுக்கும் அரசே எடுக்கும் : வேதனையில் ராமாபுரம் மக்கள்

சென்னை ஜூன் 21, 2022 அரசு கொடுத்த இடம் ஆக்கிரமிப்பு நிலம் ஆனதெப்படி? ராமாபுரம்,திருமலை நகர் மக்களுக்கு நீதியும், வாழ்விடமும் உறுதிசெய்யப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் அறிக்கை21/06/2022

இடைவிடாது குருதிக் கொடை : மாவட்ட ஆட்சியர் பாராட்டிய மய்யம் நிர்வாகிகள்.

விருது நகர் ஜூன் 22, 2022 நற்பணி என்றால் சளைக்காமல் செய்வது நம்மவர் கமல் ஹாசன் நற்பணி இயக்கம். மக்கள் நீதி மய்யம் கட்சியாக உருவெடுத்தது முதல் இன்னும் பல வகைகளில் மக்களுக்காக தொடர்ந்து நற்பணிகள் இடைவிடாது நடந்த வண்ணம் உள்ளது.…

ஆர்டர்லி எனும் காவலர்களை திரும்ப பெற வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஜூன் 21, 2022 காவல்துறையில் பணிபுரிய வேண்டுமெனில் குறைந்தபட்ச கல்வித்தகுதியும் அதற்கும் மேலாக உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம். இதில் கல்வித்தகுதி என்பது கூட (கான்ஸ்டபிள்) காவலர்கள் பணிக்கு 10ஆம் வகுப்பே போதுமானது. ஆனால் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும்…