Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

இனி சனிக்கிழமையும் பத்திரம் பதியலாம் : பாராட்டும் மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 30, 2022 திங்கள் முதல் வெள்ளி வரையே அரசு அலுவலகங்களில் மக்களுக்கான சேவைகள் நடைபெறுவது வழக்கம். இடையில் ஏதேனும் அரசு விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் அன்றைக்கு தேவைப்படும் பணிகள் முடங்கிப்போய் விடும் அதற்கடுத்த நாளும் சனிக்கிழமை என்றால் சொல்லவே…

உயிர் என்ன மலிவு விலை பொருளா ? தொடரும் காவல் நிலைய விசாரணை மரணங்கள்

திருவண்ணாமலை ஏப்ரல் 28, 2022 கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையை சேர்ந்த விக்னேஷ் எனும் குதிரை சவாரி பழக்குபவர் சந்தேகத்திற்கு இடையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே நடந்த விசாரணையின் போது காவல் துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி மர்மமான…

சிறப்பு கிராம சபை பங்கேற்ற மய்யம் – பாராட்டிய நாளிதழ்கள்

தமிழகம் ஏப்ரல் 25, 2022 தமிழக அரசு உத்தரவின் பேரில் நேற்று தமிழகமெங்கும் சிறப்பு கிராம சபை சிறப்பாக நடைபெற்றது. அவ்வகையில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்ற கிராம சபைகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் ஆணைப்படி…

சேவையும் செய்வோம் ; சுத்தமும் செய்வோம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 24, 2022 திருவிக நகர் பகுதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நற்பணி அணியினர் ஏற்பாட்டில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தகிக்கும் வெயிலின் தாக்கம் சோர்வை தரும் என்பதை கருத்தில் கொண்டு நீர் மோர்…

தேசிய பஞ்சாயத் ராஜ் தினத்தில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 23, 2022 நாளை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்று கிராம வளர்ச்சிக்கான உறுதிமொழி எடுத்து, உரையாற்றும் நிகழ்வு! நாடு முழுவதும் நாளைய தினம் தேசிய பஞ்சாயத் ராஜ் நாளாக…

ஆண்டுதோறும் 6 முறை கிராமசபைகள் – அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை ஏப்ரல் 22, 2022 ஆண்டுதோறும் நடைபெறவேண்டிய கிராமசபைகள் பலவருடங்களாக நடைபெறாமல் இருந்தது. அப்படி ஒன்று இருக்கிறது என்பதை தமிழகத்தின் ஆகப் பெரிய கட்சிகள் என்று தங்களை பெருமையாக சொல்லிக் கொள்ளும் கழகங்களும் அதை முன்னெடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்…

படிக்கச் செய்த அய்யா காமராஜர் பல்கலையில் பணியை பறித்த நிர்வாகம் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மதுரை ஏப்ரல் 20, 2022 பெரும் மாணவர்களை உருவாக்கிட முனைந்து அவர்களும் பசியுடன் கல்வி கற்க முடியாது என்பதை உணர்ந்து உணவும் தந்து படிக்கச் செய்த பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் ஐயா நினைவைப் போற்றும் வகையில் அவருடைய பெயரில் மதுரையில்…

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைவர் அறிவுரை : வரும் ஏப்ரல் 24, 2022

சென்னை ஏப்ரல் 20, 2022 ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள்’ குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களும், கிராம சபை செயல்வீரர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் பெருமளவில் கலந்துகொண்டு அக்கூட்டம் சிறப்புற, பயனுற நடக்கப்…

கொடி பறக்குது ; மய்யக் கொடி பறக்குது !

என்ன எதுக்கு இங்க உங்க கட்சிக்கொடி அமைச்சு அதை பறக்க விடறீங்க ? எதிர்க் கட்சிகள் துவங்கி ஆளும் கட்சி நபர்களின் அதிகாரம், அரசியல் காழ்ப்புணர்ச்சி என சகல எதிர்ப்புகளும் தோன்றினாலும் எதற்கும் அஞ்சாத சிங்கம் போன்ற தலைவனை கொண்ட கட்சி…

மீன்பிடி தடைக்காலம் – மீனவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்கிட மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை ஏப்ரல் 16, 2022 மீன்பிடி தடைக்காலம் தொடங்கிவிட்டது. அடுத்த 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது. மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000/- ஆக உயர்த்தி, தாமதமின்றி வழங்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டும். கடலை நம்பி அதில் உள்ள…