Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

வளர்கையில் நல் எண்ணம் மலர்தல் நன்று ; கவலை கொள்ளும் மக்கள் நீதி மய்யம்

கத்தி மேல் நடப்பது என்பார்கள் ; அது வளரிளம் பருவத்தில் இருக்கும் ஆண் பெண் என இருபாலரிடையே உண்டாகும் எண்ணங்கள் பல மாற்றங்களை உண்டாக்கும். முல்லைக் கொடி படரும் இடம் முட்செடியாய் இருப்பின் சேதம் என்பது முல்லைக் கொடிக்கு தானே

என்று வருமோ ரிபோர்ட் கார்டு ; நாளை மாதத்தின் முதல் நாள் ஆட்சியின் 11ஆவது மாதம் துவக்கம்

சென்னை மார்ச் 31, 2022 கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் திமுகவின் கட்சித் தலைவராக தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 491 இன் படி ஆட்சியமைத்த நாள் முதல் அரசு முன்பே அறிவித்த திட்டங்கள் செயல்படுத்துதல் மற்றும்…

தானமும் செய்வோம் ; தாகமும் தீர்ப்போம் – தண்ணீர் பந்தல் அமைத்த நம் மக்கள் நீதி மய்யம்

ஈரோடு மார்ச் 30, 2022 ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் நம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பக்தர்களுக்கு ‌நீர் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

கண்மாய் நீரை முறைகேடாய் வெளியேற்றுவதை தடுத்த மய்யம் நிர்வாகி தாக்குதல் – மதுரை ஆனையூரில் அக்கிரமம்

மதுரை, மார்ச் 28, 2022 கடலில் மீன்பிடி தடை காலம் ஏப்ரல்-15 முதல் ஜூன்-15 வரை என்பது கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் ஆண்டுதோறும் இக்காலகட்டங்களில் தடை போடப்படுகிறது. ஆனால் இதுபோன்ற தடைகள் உள்ளூர் கண்மாய், ஆற்றுப்படுகைகளில் கிடையாது.…

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையேற்றம் : போராட்டம் நடத்தவிருக்கும் மய்யம்

சென்னை மார்ச் 27, 2022 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்த கையோடு மத்திய அரசு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவைகளின் விலையை உயர்த்தி நாட்டு மக்களின் மனதையும் அவர்களின் வயிற்றிலும் அடித்துள்ளது. 5 மாநில தேர்தலுக்காக சுமார்…

அரசியல் குடும்பமா & குடும்ப அரசியலா ?

தமிழகம் மார்ச் 24, 2022 தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் நான்கு நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கவும் உள்ளார். சுமார்…

விருதுநகர் பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் – கமல்ஹாசன் 

விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நினைக்கவும்…

எல்லை தாண்டியதாக 16 தமிழக மீனவர்களை மீண்டும் கைது உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை -மக்கள் நீதி மய்யம்

எல்லை தாண்டியதாக 16 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை. இலங்கையின் பொருளாதார சீர்குலைவால் அங்குள்ள தமிழர்கள் உயிரைப் பணயம் வைத்து இங்கு வருகையில், கைது செய்யப்பட்டவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் எனும் கேள்வி எழுகிறது. அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை -தேர்தல்கள் முடிந்தன,இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது- தலைவர் கமல்ஹாசன்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது என்று தனது…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், காவல் நிலையக் கொடுமைகள் குறித்தும் முதல்வரின் பதிலென்ன? – மக்கள் நீதி மய்யம்

முதல்வரே பேக்டரி வைத்துள்ளார், அதனைப்போய் நிறுத்து!! நீயும் சரக்கு விற்கவேண்டியதுதானே!! புகாரளித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு காவல்நிலையத்தில் அடி, உதை!! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், காவல் நிலையக் கொடுமைகள் குறித்தும் முதல்வரின் பதிலென்ன? – மக்கள் நீதி மய்யம் கேள்வி 24/03/2022…