தலைவர் தலைமையில் நடைபெற்ற மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம்

மாங்காடு ஜூலை 17, 2022 வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வலுவான கட்டமைப்புகளை மாவட்டங்கள் தோறும் உருவாக்கிட வேண்டி நமது தலைவர் அவர்கள் மாநில, மண்டல மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கலந்தாலோசனை கூட்டம் இனிதே நடைபெற்றது. தலைவரின் தெளிவான உரை…

மய்யம் & மய்யம் தொழிற்சங்கத்தில் இணைந்த 100 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னை ஜூலை 17, 2022 பெண்கள் இன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது. சமையலறையில் உழன்றுகொண்டிருந்த பெண்கள் வெளியில் வந்து பல பணிகளில் சிறந்து விளங்கிவருகிறார்கள். தயங்கி நின்ற காலங்கள் எல்லாம் கடந்து போய் துணிந்து நிற்கின்றார்கள் எதிலும் வென்று நிற்கிறார்கள்.…

மக்கள் நீதி மய்யம் நடத்திய சிறப்பு இ – சேவை முகாம் : பல்லாவரம்

பல்லாவரம், ஜூலை 16, 2022 நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணை செயலாளர் திரு தினேஷ் பாஸ்கர் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பு இ சேவை முகாம் பல்லாவரம் பகுதி வாழ் மக்களுக்காக இன்று…

தனியார் பள்ளி மாணவி மரணம் – வலுக்கும் சந்தேகம் ; தவிக்கும் பெற்றோர் – விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி ம.நீ.ம வலியுறுத்தல்

சின்ன சேலம் ஜூலை 16, 2022 “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவி சாவில் மர்மம் இருப்பதாகப் புகார் தெரிவித்து…

கல்வித் தந்தை காமராஜர் பிறந்த தினம் – திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ம.நீ.ம

சென்னை, ஜூலை-15, 2022 நமது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் திரு K. காமராஜர் அவர்களின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முன்னாள் மற்றும் இந்நாள் மாணாக்கர்கள் நிச்சயம் நினைவு கொள்ள வேண்டிய உன்னதத் தலைவர் கல்வித் தந்தை…

மேடைகளில் இனிக்கப் பேசுவது சமூக நீதி : கசக்க வைக்குது சாதியைப் பற்றிய கேள்வி – ம.நீ.ம கண்டனம்

சென்னை ஜூலை 15, 2022 “சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு பருவத்தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்று கேட்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சாதிப் பிரிவுகள் கூடாது என்று கற்றுத்தர வேண்டியவர்களே சாதியை…

ம.நீ.ம முயற்சியால் காவல் ரோந்து – குமாரபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் சில வாலிபர்கள் நின்று கொண்டு கிண்டல், கேலி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல, பெற்றோர்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம்…

நீங்கள் ஹிட்லர் அல்ல ; மன்னரும் அல்ல ; மக்களாட்சியை வேரறுக்க வந்தவரா ? மோடி அரசுக்கு தலைவர் கமல் ஹாசன் கண்டனம்.

சென்னை ஜூலை 14, 2022 நீங்கள் மன்னரா இல்லை மக்களாட்சியை வேரறுக்க வந்தவரா ? மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் ஒன்றிய அரசின் பேச்சுரிமை மறுக்கும் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறித்து ஓர் அறிக்கையை…

தில்லு முல்லு : ரேஷன் கடையில் காலவதியான தேயிலை விற்பனையை தடுத்து நிறுத்திய மக்கள் நீதி மய்யம் நிர்வாகி

பெரியாங்குப்பம், ஜூலை 12, 2022 மக்கள் நீதி மய்யம் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நிர்வாகி பகுதி செயலாளர் திரு முபாரக் அலி அவர்கள் அங்கிருந்த ரேஷன் கடையில் காலாவதியான தேயிலைத் தூள் விநியோகம் செய்வதை கண்டறிந்து அங்கே பணியில் இருந்த ஊழியரை…