அத்துமீறும் போலீஸ் : சித்திரவதை கூடங்கள் ஆகிறதா காவல் நிலையங்கள்

“உங்கொப்புரான் நான் சத்தியமா காவல்காரன் நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்” என்று தொடங்கும் பாடல் ஒன்று படத்தில் உண்டு. ஆனால் தற்போதெல்லாம் இங்கே செய்யாத தவறை ஒப்புகொள்ளச் சொல்லி காவல் துறையினர் செய்யும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன…

கிராமசபை தடை உத்தரவை திரும்பப்பெறவேண்டும்-மக்கள் நீதி மய்யம் அறிக்கை

கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு ‘கிராம சபை’ என்று வரும்போது மட்டும் கொரானாவைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.பொங்கல் பரிசுப்பொருட்களின் தரமும்; அதை வாங்குவதில் நடந்த ஊழல், முறைகேடுகளும் கிராமசபைகளில் விவாதப்பொருளாவதை திமுக விரும்பவில்லை. அது…

கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? – தலைவர் கமல்ஹாசன் அறிக்கை

“பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தான்.மத அறிவைப் பெறுவதற்கோ, வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்வதற்கோ அல்ல” – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.

உழைத்து வாழ்வதே உன்னதம்

சென்னை ஜனவரி 23, 2022 இந்த சமூகம் சில பேரை ஒதுக்கி வைக்கும். ஜெயித்தவர்களை மட்டுமே உயர்த்தி வைத்து பேசும் தோல்வியை தழுவியவர்களை கேலி பேசும், புறம் பேசும். அவை எல்லாவற்றையும் மீறி ஆண்டாண்டு காலமாக குறிப்பிட்ட ஓர் உயிர்களை அவர்களின்…

கூழைக் கும்பிடு ; குவித்த கோடிகள்

தர்மபுரி ஜனவரி 21, 2022 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி செய்த காலகட்டத்தில் அரசு நிதியில் முறைகேடு செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உயர்கல்வி துறையினை நிர்வகித்து வந்த முன்னாள் அமைச்சர்…

புதிய காவல் ஆணையம் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை.

புகாரளிக்க காவல் நிலையம் வரும் அனைத்து மக்களுக்கும் மரியாதையும், நீதியும் கிடைக்கச் செய்ய புதிய காவல் ஆணையம் வழிவகுக்க வேண்டும். நெருக்கடியான பணிச்சூழலிலும், மனஅழுத்தத்திலும் தவிக்கும் காவலர்களில் குறைகளைக்களைய வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கை.…

கண்ணொளி கொடுக்கும் மய்யமே வா வா

கோவை, ஜனவரி 20, 2022 கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வரும் ஜனவரி 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று (22/01/2022) இலவச கண் சிகிச்சை முகாம் நகர செயலாளர் திரு.A.பாலு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022 வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்களை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை 13.01.2022 அன்று மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டிருந்தார். அடுத்தடுத்த கட்ட வேட்பாளர்…

விவசாயிகளின் சார்பாக மக்கள் நீதி மய்யம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விளைந்த நெல்லையும், வாடிய விவசாயிகளையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – ம.நீ.ம நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழும் கொள்ளைகளால் உழவர் பெருமக்கள் அடையும் இன்னல்கள் ஒருபக்கமிருக்க, அறுவடை காலத்தில் நெல் கொள்முதல்…

ஈடில்லா இழப்பு தான் – கல்விக்கு உதவிய மய்யக்கரங்கள்

விருதுநகர் ஜனவரி 18, 2022 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் திரு மணிகண்டன் அவர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார். அகாலமாய் மரணம் அடைந்தநிலையில் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் மனவேதனையிலும்…