தலைவன் இருக்கின்றான்|கமல்ஹாசன்|MNM
MNM political mash up
மக்கள் நலன்
MNM political mash up
பிரதமர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல – மக்கள் நீதி மய்யம் கண்டனம். தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் பங்குபெறும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சி ஜனவரி 15ஆம் தேதி ஒளிபரப்பானது. அதில் குழந்தைகள் பணமதிப்பிழப்பு தனியார்மயமாக்கல் மற்றும்…
தொடரும் விசாரணை மரணங்கள் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை. சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் திருட்டு வழக்கில் சேர்ந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மரணமடைந்தார். அவர் காவல்துறையின் துன்புறுத்தலால்…
வேலுநாச்சியார்,வ.உ.சி.சிதம்பரனார், பாரதி உருவங்களுக்கு குடியரசு தின அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பு – மக்கள் நீதி மய்யம் கண்டனம். குடியரசு தின அணிவகுப்புக்கு வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனார், மகாகவி பாரதி போன்ற விடுதலை வேள்விக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்களின் உருவங்களைத்…
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு – திருவள்ளுவர் பொருள் : பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடாமுயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும் (குறள் எண் > 613 பால் > பொருட்பால் இயல்…
குடும்ப அரசியல் பற்றி நம்மவர் கல்லூரி மாணவர்களிடத்தில் உரையாடிய போது. Dr.Kamalhassan about Dynasty in politics
ஈதல் இசைபட வாழ்தல் எனும் படியாக அப்போதிருந்தே தம் சிவந்த கரங்களால் அள்ளிக் கொடுக்கும் பல வள்ளல்கள் இருந்து கொண்டு தான் வருகிறார்கள். தனது துறையில் உழைக்கும் ஒருவரின் மகனின் நோய்ப்பிணி தீர அவர் கேட்காமலே கொடுத்தது பெரும் செயல் அதிலும்…
அது என்ன நிதியியம் ? பார்ப்பான் சொன்ன சாஸ்திர கட்டுக்கதைகளுக்குள் கட்டுப்பட்டு அடிமையாய் வாழ்வதை பார்ப்பனீயம் என்று சொல்லும்போது, திமுக உருவாக்கும் இந்த புதிய ஜாதி முறையில் அடங்கி இருப்பதையும் “நிதி” ஜாதியினர் மற்றவர்களை அடிமையாய் பாவிப்பதை நிதியியம் என்று சொல்லலாமே!…
திருச்சி ஜனவரி 15, 2022 திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1928 இல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது 24 தூண்களுடன் 12.5 மீ அகலமும் 792 மீ நீளமும் கொண்ட இப்பாலம் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் ஏற்பட்ட…
கோவை 15 ஜனவரி 2022 ஒவ்வொரு கட்சியின் அடையாளம் அதன் சின்னமும் பட்டொளி வீசிப் பறக்கும் கொடியும். வார்டு எண் 6 இல் நமது மய்யம் உறவுகள் மூலம் கம்பம் நடப்பட்டு இன்று கொடி ஏற்றி வைத்தனர்.