உபரி வருமானம் தில்லி அரசுக்கு சாத்தியமானது – மய்யம் வரவேற்பும் பாராட்டும்.

புது தில்லி ஜூலை-08, 2022 டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு 2015-16 முதல் 2019-2020 வரை உபரி வருவாய்(surplus) இருப்பதாகவும், 2019-2020-ல் உபரி வருவாய் ரூ.7499 கோடி என்றும் தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது. உயர்தரமான அரசுப் பள்ளிகள்,…

மூடிக் கிடக்கும் பொதுக்கழிப்பிடங்களை செப்பனிட வேண்டி மனு அளித்த மய்யம்

விருதுநகர் ஜூலை 06, 2022 விருதுநகர் நகரமன்ற தலைவர் திரு.மாதவன் அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக திரு.காளிதாஸ் அவர்களின் தலைமையில் மய்ய நிர்வாகிகள் பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. விருதுநகரில் பல்வேறு இடங்களில் மூடி கிடக்கும்…

ஆதரவற்றோர் இறந்தபின்னர் இறுதிச்சடங்கு நிறைவேற்றும் (விருதுநகர்) மய்யம்-நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர்

விருதுநகர், ஜூலை 07, 2022 நாம் இருக்கையில் உடனிருக்கும் சொந்தம் பந்தம் நண்பர்கள் மற்றும் பலர். இவை யாவும் இல்லாத ஆதரவற்றவர்கள் எண்ணிலடங்கா எங்கெங்கும் சாலையோரங்களில், பாலங்களுக்கு அடியில், குப்பைக் கிடங்குகள் என கிடைக்கும் இடங்களில் தம்மை ஒண்டிக்கொண்டு பிறர் தரும்…

இந்திய – மியன்மார் எல்லை – தமிழர்கள் சுட்டுக்கொலை

மணிப்பூர் ஜூலை 07, 2022 மணிப்பூர் மாநிலம் மோரே பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் இருவர், இந்திய-மியான்மர் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள். இனியும் இதுபோன்று நிகழாமல் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்…

இது சூயஸ் திட்டமா ? உயிர் நீரையும் சூறையாடும் திட்டமா ?

கோவை, ஜூலை 06, 2022 சூயஸ் திட்டத்தில் இரட்டை வேடம் போடும் திமுக.கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு சூயஸ் என்கிற பிரெஞ்சு நிறுவனத்துக்கு 3000 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் வழங்க ஒப்பந்தம் 26 ஆண்டுகளுக்கு…

வழக்கு விசாரணை நேரத்தை முன்கூட்டி முடிவு செய்யும் அறிவிப்பு – வரவேற்கும் மய்யம்

சென்னை ஜூலை 06, 2022 ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமல்படுத்தியுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. உரிய முறையில் திட்டமிட்டு, வழக்குகளை விரைவாக முடிக்க இந்த நடைமுறை உதவியாக…

உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகத்தில் ஏரியா சபை அறிவிப்பு – மய்யத்தின் குரலுக்கு அரசு ஒப்புதல்

சென்னை ஜூலை 5, 2022 கிராம சபை என்பதை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று இடைவிடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே. எனவே கிராம சபையும் நடைபெறத் துவங்கியது மய்யத்தின் முதல் வெற்றி எனலாம்.…

இலங்கை மக்களின் வலி உணரும் மத்திய அரசுக்கு தமிழக மீனவர்களின் உயிர் முக்கியமில்லையா ? ம.நீ.ம கேள்வி

ஜுலை 05, 2022 இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார வீழ்ச்சியினால் நடந்த மாற்றங்கள் மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தி காரணமாகவும் திறமற்ற ஆட்சியின்மையின் விளைவாக ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பொருட்கள் பற்றாகுறையால் பல நாடுகள் மானிதாபிமான அடிப்படியில் தத்தமது நாட்டின் சார்பாக…

உயர்த்தப்பட்ட மின் கட்டணம் கண்டித்து திண்டுக்கல் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூலை 29, 2022 தமிழக அரசின் திடீர் அறிவிப்பால் விக்கித்து நிற்கின்றனர் தமிழக மக்கள். மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும், முன்னறிவிப்பின்றி எந்த வகையிலும் மின் வெட்டு இருக்காது என்று தங்களின் தேர்தல் நேர வாக்குறுதியை தந்து…

உள்ளாட்சி அமைப்புகளை தொடர்ந்து வலியுறுத்திய மக்கள் நீதி மய்யம்

சென்னை ஜூலை 04, 2022 உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சூழலில், மநீம தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஏரியா சபையை(கிராம சபைக்கு இணையான நகர்ப்புற அமைப்பு) விரைவில் நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறோம்.…