மாசில்லா மணலி எப்போது சாத்தியம் ; கள ஆய்வு செய்து அழுத்தம் தந்த மய்யம் – ஆலையின் மின்சார இணைப்பை துண்டித்த மின்சாரத்துறை

சென்னை ஏப்ரல் 25, 2022 ஒரு நாடோ அதில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி என்பது வேண்டும் தான். அப்படி வரும் வளர்ச்சி சுற்றுப்புறத்தையும் அங்குள்ள மக்களின் ஆரோக்கியத்தையும் குலைக்குமாறு இருப்பின் அந்த வளர்ச்சியினால் ஒரு பயனும் இல்லை அதில் வரும் வருவாயும்…

பட்டொளி வீசிப் பறந்திடும் மய்யக்கொடி – எழும்பூர்

எழும்பூர், ஜூன் 30, 2022 ஊழலும், முறைகேடுகளும் கறைபடிந்த நிலையில் கட்சிகளுக்கு மத்தியில் நிற்கும் நமது மக்கள் நீதி மய்யம் கொடி அப்பழுக்கற்ற வெண்மை நிறங்கொண்டு ஆறு தென்மாநிலங்களில் நட்புறவோடு நிலவும் ஒற்றுமை வேண்டும் என்றும் கொள்கையை பறைசாற்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட…

விபத்துப் பிரிவு அவசர சிகிச்சை – பண்ருட்டி அரசு மருத்துவரின் அலட்சியப் போக்கு

பண்ருட்டி ஜூன்-28, 2022 ஒரு நாட்டின் அரசன் என்றால் அந்நாட்டில் வாழும் குடியானவர்கள் எல்லாரும் சமம் தான் அது போல தான் ஜனநாயக நாட்டில் அரசின் கீழ் வரும் பொதுமக்கள் யாவரும் ஒன்றே தான். தனியார் அமைப்புகளில், நிறுவனங்களில், மருத்துவமனைகளில் வேண்டுமானால்…

செயல்படாமல் இருக்கும் மின்சார மற்றும் எரிவாயு எரியூட்டு மின் மயானம் – மய்யம் மா.செ அளித்த மனு

மதுரவாயல் ஜூலை-01, 2022 மதுரவாயல் தொகுதி, சென்னை மாநகராட்சி, மண்டலம் – 11 வளசரவாக்கம் 151வது வட்டம்,போரூர் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள மின்சார மற்றும் எரிவாயு எரியூட்டு மின் மயானம் கடந்த 3 மாதங்களாக பழுதடைந்து செயல்படாமல் இருப்பதை சரி செய்யக்கோரி…

மய்ய வளர்ச்சிப் பணி ஆலோசனை கூட்டங்கள்

மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து மய்ய உறவுகளுடன் விவாதிக்கவும் மாநில செயலாளர் திரு.சிவ. இளங்கோ அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் – ஜூன் 25, 2022 கன்னியாகுமரி மத்திய…

எதிலும் புதுமை ; விக்ரம் படத்தின் 30 ஆவது நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் இலவச விநியோகம்.

மதுரை ஜூன் 30, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களுடன் விஜய் சேதுபதி பஹத் பாசில் நரேன் சூர்யா என பல முக்கிய ஆளுமைகள் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். ஜூன் 3…

மதுக்கடைகள் திறப்பு ; விடியல் ஆட்சியின் சிறப்பு

சென்னை ஜூன் 30, 2022 படிக்கச் சொல்லாத அரசு குடிக்கச் சொல்கிறதே என்று நமது இணையதளத்தில் சிறிது காலம் முன்பு கட்டுரை எழுதி இருந்தோம். இன்றைக்கு அது உண்மையாக போய் விட்டது. நீதி மன்றங்கள் அவ்வபோது மதுக்கடைகள் திறப்பு பற்றி குட்டு…

உயிர் காக்கும் மருத்துவர்கள் : சாகும்வரை உண்ணாவிரதம்

மேட்டூர், ஜூன் 30, 2022 உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம். கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூரில்…

பட்டா வழங்கிடக் கோரி 3 மாதங்களாக போராடி வரும் மய்யம் மாவட்ட செயலாளர் திரு பாசில்

சென்னை ஜூன்-28, 2022 ராமாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த திருமலை நகர் வாழ் குடியிருப்புவாசிகள் தங்கள் வாழ்வாதாரமான வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். நமது மக்கள் நீதி மய்யம், திருவள்ளூர் தென்மேற்கு (பூவிருந்தவல்லி-மதுரவாயல்) மாவட்டச் செயலாளர் திரு…

கற்பிக்கும் ஆசான்கள் தற்காலிக நியமனம் எதற்கு ? – ம.நீ.ம கண்டனம்

சென்னை ஜூன் 28, 2022 ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிட கல்வி தவிர்க்க முடியாத ஒன்று. கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். பிள்ளைப்பருவம் முதலே அவர்கள் திசை மாறி தீயவழியில் சென்றுவிடாமல் நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் சிறந்த கல்வியையும் கற்பித்து நெறி…