தந்தையை இழந்த 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் டெபாசிட்

தந்தையை இழந்த 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் தலா ரூபாய் 250 போஸ்ட் ஆபீசில் டெபாசிட் செய்துள்ள, மக்கள் நீதி மய்யம் கோவை வால்பாறை மாவட்டத் துணைச் செயலாளர் கமல் பாவா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

சிகரம் தொட்ட மாதர் குலம்

சென்னை ஜனவரி 10, 2022 பெண்கள் எப்போதும் பலகீனமானவர்கள் என்ற வெற்றுக் கூச்சல்கள் கரைந்து காணாமல் போய் பல மாமாங்கம் ஆயிற்று. நெடிதுயர்ந்து நிற்கும் இமையம் போல் மாதர்குலம் சாதனைகளை செய்துவருவது சிறப்பு. பெண்கள் என்றும் தம் கல்வியறிவில், தொழில்துறையில் மேலும்…

Kovai Ward 53

கோவை 53 வது வார்டு – தேர்ந்தெடுப்பீர் டார்ச்லைட்

உள்ளாட்சியில் நல்லாட்சி அமைத்து சிங்காநல்லூரை சிங்கார தொகுதியாக அமைத்திட தேர்ந்தெடுப்பீர் டார்ச்லைட். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி 53 வது வார்டு மசகாலிபாளையம் பகுதியில் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர ஆதரிப்பீர் டார்ச்லைட் சின்னத்திற்கு நன்றி நாளை…

அதிமுக ஆட்சியின் ஊழலுக்கு துணையாக நின்ற IPS – திமுக ஆட்சியில் பதவி உயர்வு

கடந்த அதிமுக ஆட்சியில் லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் பணியாற்றி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ராஜேந்திர பாலாஜி உட்பட பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கொடுக்கப்பட்ட ஊழல் புகார்களில் யார் மீதும் FIR கூட பதிவு…

கோவையில் “பெரியார்” சிலை அவமதிக்கப்பட்டதுக்கு தலைவர் கருத்து

ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது. https://www.thehindu.com/news/cities/Coimbatore/periyar-statue-desecrated-in-coimbatore/article38201090.ece

மதுரவாயல் தொகுதி – களத்தில் மய்யம்

மக்கள் நீதி மய்யம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் மதுரவாயல் தொகுதி முன்னெடுக்கும் மக்கள் சேவை திட்டத்தை 8-1-22 @10மணி முகப்பேர் கிழக்கு 10 பிளாக் ஆதர்சன் பள்ளி அருகே ஆரம்பம், மாலை 5 மணி மேற்கு 7 பிளாக் – பள்ளி…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மய்யம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 152 மற்றும் 147 வட்ட பகுதிகளில் பொது மக்களிடம் கையொப்பம் பெற்று புகார் மனுவாக சென்னை மாநகராட்சியிலும், சட்டமன்ற அலுவலகத்திலும் அளித்த நம் மக்கள் சேவகர்களாகிய மா. செ. பாசில் அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி பாராட்டுக்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பில் நிறைய குளறுபடிகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் நிறைய குளறுபடிகள். விவசாயிகள், தமிழக வியாபாரிகள் ஏமாற்றபட்டுள்ளனர். பல்வேறு ரேஷன் கடைகளில்- புளி இல்ல, பை இல்ல, வெல்லம் உருகி ஓடுது, கரும்புக்கு கமிஷன். ஏக போகமா கமிஷன் பார்க்கும் அரசு மற்றும் அரசு ஊழியர்கள். https://www.facebook.com/watch/?v=712516009717458

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும்

மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும். சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! தேர்தல் பரப்புரையின் போது அரசு அலுவலகங்களில் உள்ள லஞ்ச பட்டியலை வெளியிட்டார் #கமல்ஹாசன்…

சட்டப்பேரவைத் நேரடி ஒளிபரப்பு – வரவேற்புக்குரியது

மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்திய சட்டசபை நேரடிஒளிபரப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழக அரசுக்கு வாழ்த்துகள். சட்டசபையின் அனைத்து நிகழ்வுகளும் விடுபடாமல் ஒளிபரப்பப்படுவதையும், யூடியூப் சேனலில் அந்த வீடியோக்கள் இடம்பெறுவதையும் அரசு உறுதிசெய்யவேண்டும். சட்டப்பேரவைத் நேரடி ஒளிபரப்பு சாத்தியமாகியிருக்கிறது!! முழுமையாகத்…