கொடுக்கும் அரசே எடுக்கும் : வேதனையில் ராமாபுரம் மக்கள்

சென்னை ஜூன் 21, 2022 அரசு கொடுத்த இடம் ஆக்கிரமிப்பு நிலம் ஆனதெப்படி? ராமாபுரம்,திருமலை நகர் மக்களுக்கு நீதியும், வாழ்விடமும் உறுதிசெய்யப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் அறிக்கை21/06/2022

இடைவிடாது குருதிக் கொடை : மாவட்ட ஆட்சியர் பாராட்டிய மய்யம் நிர்வாகிகள்.

விருது நகர் ஜூன் 22, 2022 நற்பணி என்றால் சளைக்காமல் செய்வது நம்மவர் கமல் ஹாசன் நற்பணி இயக்கம். மக்கள் நீதி மய்யம் கட்சியாக உருவெடுத்தது முதல் இன்னும் பல வகைகளில் மக்களுக்காக தொடர்ந்து நற்பணிகள் இடைவிடாது நடந்த வண்ணம் உள்ளது.…

ஆர்டர்லி எனும் காவலர்களை திரும்ப பெற வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஜூன் 21, 2022 காவல்துறையில் பணிபுரிய வேண்டுமெனில் குறைந்தபட்ச கல்வித்தகுதியும் அதற்கும் மேலாக உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம். இதில் கல்வித்தகுதி என்பது கூட (கான்ஸ்டபிள்) காவலர்கள் பணிக்கு 10ஆம் வகுப்பே போதுமானது. ஆனால் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும்…

இது அக்னி பாதை அல்ல – முட்டுச் சந்து

சென்னை ஜூன் 20, 2022 ‘அக்னி பாதை’ திட்டத்தால் அக்னிப் பிழம்பாய் மாறிய தேசம்! எல்லோரையும் ஏமாற்றும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.(20/06/2022)

“தமிழ் விக்கி” இணையக்கலை களஞ்சியம் – ஒரு பண்பாட்டு பங்களிப்பு

சென்னை ஜூன் 16, 2022 மிகத் தொன்மையான மொழிகளில் தலையாயது அழகிய தமிழ் மொழியே. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த மொழி செம்மொழி எனும் சிறப்பை பெற்ற மொழியும் அதுவே. பல தமிழறிஞர்கள் தமிழின் முக்கியத்துவத்தை பல வழிகளில் முன்னெடுத்துக் கொண்டு…

சுவச் பாரதம் என்ற போலி பிம்பம்

இந்தியா ஜூன் 17, 2022 ஒரே பொய்யை இன்னும் எத்தனை காலங்களுக்கு பேசித் திரிவார்களோ இந்த போலி பிம்பங்களை கட்டமைக்கும் அரசியல் கட்சிகளை கொண்ட சில தலைவர்கள். தெருத் தெருவாய் கூட்டுவது சுயநலத் தொண்டு, ஊரார் படம் பிடிக்க கூட்டுவதில் சுயநலம்…

உயிர் காக்கும் உதிரம் – துரிதமாக ரத்தம் வழங்கும் கமல்ஸ் ப்ளட் கம்யூனி திட்டம் தொடங்கி வைக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை ஜூன் 12, 2022 தானங்களில் சிறந்தது இரத்த தானம், நடிகர் ஆக இருந்து வரும் காலம் தொட்டே ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு நற்பணி இயக்கமாக மாற்றியவர் எந்த காரணத்திற்காகவும் நற்பணிகள் செய்வதை தானும் தனது ரசிகர்களும் இடைநிறுத்தவோ அல்லது குறை…

பச்சிளம் குழந்தையை மீட்டெடுத்து காப்பாற்றிய மக்கள் நீதி மய்யம் சிங்காநல்லூர் நிர்வாகி

சிங்காநல்லூர் ஜூன் 11, 2022 கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நீலிகோணம்பாபாளையம் அருகில் ஓர் புதர் மறைவில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை மீட்டெடுத்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகி. செடி கொடிகள் மண்டி…

சட்ட விரோத கருமுட்டை விற்பனை : ஈரோட்டில் அட்டூழியம்.

ஈரோடு ஜூன் 07, 2022 எதை எல்லாம் வியாபாரமாக்கலாம் என்று யோசித்துச் செய்வது இன்று எங்கே கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மட்டுமே பூர்த்தியான ஓர் சிறுமியை பல ஆண்டுகளாக…

மழலைக் கல்வி வகுப்புக்கு மூடுவிழா ஏன் ? – மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை ஜூன் 09, 2022 நல்லா இருக்கு உங்க நியாயம். 2019 இல் 2381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் LKG UKG தொடங்கப்பட்டன. இதுவரை சுமார் 70000 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனோவிற்கு முந்தைய ஆண்டுகளில் படித்ததாக தரவுகள் சொல்கின்றன. ஆனால்…