Tag: MakkalNeethiMaiam

பாராளுமன்ற தேர்தலை நோக்கி மய்யம் : கோவையில் பொதுக்கூட்டம்

கோவை – டிசம்பர் 15, 2௦22 மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த மக்கள் நீதி மய்யம் 5 ஆவது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வருகிற 2௦24 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன்…

மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை டிசம்பர் 14, 2022 மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம்…

மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : மதுரை மண்டலம் (தென்மேற்கு) ம.நீ.ம

மதுரை – டிசம்பர் 14, 2022 மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. இதனை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநில செயலாளர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்…

வீர விளையாட்டின் அடையாளம் ; தமிழகத்தின் பாரம்பரியம் ஏறு தழுவுதல் – தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்

சென்னை – டிசம்பர் 13, 2௦22 ஏறு தழுவுதல் – பழம்பெரும் இலக்கியங்களில் (சுமார் 6 ஆம் நூற்றாண்டுகளில் விளையாடபட்டதாக அறியப்படுகிறது) பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வீர விளையாட்டு. மஞ்சு விரட்டு சல்லிக் கட்டு (ஜல்லிக்கட்டு) என்ற வேறு பெயர்கள் கொண்டும்…

மய்யம் எனப்படுவது யாதெனில் ?

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம் : எந்தப் பக்கமும் சாயாமல் நடுவில் நிற்கும் தராசின் முள் போல், நடுவுநிலை தவறாமல் இருப்பதுதான் சான்றோருக்கு அழகு. அதிகாரம் 12 / நடுவுநிலைமை / திருக்குறள் எண் 118…

உடல் தேய உழைச்சும் ஒன்னும் கிடைக்கல ; சல்லிக்காசு கையில தங்கல : வேதனையில் விவசாயிகள் – விடை தருமா அரசு ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை – டிசம்பர் ௦8, 2022 உப்பிட்டவரை உள்ளவரை நினை என்பார்கள். உணவில் சுவையூட்டக்கூடிய உப்பையே உயர்வாக கருதுவதும், நாம் பசியாக இருக்கும் போது அந்த உணவை நமக்களித்து பசி போக்கியவரை எந்நாளும் மறந்திடக் கூடாது என்பதே இந்த பழமொழியின் நீதி.…

மய்யத்தின் கொடி பறந்தே தீரும் ; மாநில செயலாளர் சூளுரை – பெரும் முயற்சிக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கொடி பறந்தது

திண்டுக்கல் : டிசம்பர் ௦7, 2௦22 ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் கண்டன அறிக்கை ! மக்கள் நீதி மய்யம் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் கட்சி…

இந்திய சட்ட மாமேதை பாபா சாஹேப் டாக்டர் B.R.அம்பேத்கர் நினைவு நாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் புகழஞ்சலி

சென்னை : டிசம்பர் ௦6, 2௦22 இந்திய சட்ட மாமேதை பாபா சாஹேப் டாக்டர் B.R.அம்பேத்கர் நினைவு நாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் புகழஞ்சலி. நிர்வாக ரீதியில் நிர்மாணிக்கப்பட்டதைவிடவும் புதிய இந்தியா சமூக நீதியில் கட்டமைக்கப்பட்டதே…

மக்கள் நீதி மய்யம் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாலோசனை : திண்டுக்கல் – பழனி மாவட்டம்

பழனி : டிசம்பர் ௦7, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுத்தலின்படி, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும் நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கூட்டம் மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில்,…

தலைவரின் தலைமையில் செயற்குழு கூட்டம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ம.நீ.ம தலைமை அலுவலகம் டிசம்பர் ௦4, 2022 இன்று (4.12.2022) கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர்கள்திரு மௌரியா, திரு தங்கவேலு உள்ளிட்ட மாநில…