Month: July 2022

தாகம் தீர்க்க தர்பூசணி பழம் – நெல்லையப்பர் கோயில் பக்தர்களுக்கு வழங்கியது மக்கள் நீதி மய்யம்

நெல்லை ஜூலை 11, 2022 பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட நெல்லையப்பர் திருக்கோவில் தேரோட்டத்தில் நெல்லை மத்திய மநீம சார்பில் பொது மக்களுக்கு தர்பூசணி வழங்கப்பட்டது.

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் – ஈரோடு மக்கள் நீதி மய்யம்

ஈரோடு ஜூலை 11, 2022 ஈரோடு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் (மேற்கு) சார்பில் வெண்டிப்பாளையம் பால விநாயகர் கோயிலில் பொதுமக்களுக்கு இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ம.நீ.ம மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு எஸ் பரணி…

தடுமாறும் கோவை தெற்கு தொகுதி வார்டுகள் – தொடரும் அவலம் – ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள் நீதி மய்யம்

கோவை, ஜூலை 11 2022 2021 இல் நடந்து முடிந்த தேர்தலில் தேர்தலில் வெற்றியை விலை கொடுத்து வாங்கிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதே கோவை மாவட்டத்தில் பல வார்டுகளை உள்ளாட்சி தேர்தல் வாயிலாக கைப்பற்றிய ஆளும் கட்சியான திமுக…

தலைவரின் சுற்றுப்பயணம் – விரைவில் தமிழகம் முழுவதும் : ம.நீ.ம செயற்குழு அறிவிப்பு

சென்னை ஜூலை-11, 2022 நீராதாரம் காக்க, விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்க, ஊழலை ஒழிக்க, பெண்கள் முன்னேற, உள்ளாட்சிக்கு குரல்கொடுக்க, மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக, கல்வித்தரம் உயர்ந்திட, சுங்கச்சாவடி குறைக்க, தேர்தலுக்குத் தயாராகிட & தலைவரின் சுற்றுப்பயணம் அறிவித்திடும் – மநீம செயற்குழு தீர்மானங்கள்.…

கருத்துச்சுதந்திரம் மறுக்கும் மத்திய அரசு – கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம்

ஜூலை 07, 2022 “கருத்துச் சுதந்திரத்தை முடக்கி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கலாமா? மாற்றுக்கருத்து கொண்ட அரசியல் கட்சிகளின் ஏராளமான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டுமென்றும் சில கருத்துப்பதிவுகளை நீக்குமாறும் மத்திய அரசு வற்புறுத்துவதாக சமூகவலைதளமான ட்விட்டர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் தொழில்நுட்பச்…

மாற்றுத் திறனாளிகளும் வங்கிகளை சுலபமாக அணுக வழி செய்ய வேண்டும் – ம.நீ.ம கோரிக்கை

சென்னை ஜூலை 08, 2022 வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வங்கிகளுக்கு மநீம வலியுறுத்தல் !

உபரி வருமானம் தில்லி அரசுக்கு சாத்தியமானது – மய்யம் வரவேற்பும் பாராட்டும்.

புது தில்லி ஜூலை-08, 2022 டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு 2015-16 முதல் 2019-2020 வரை உபரி வருவாய்(surplus) இருப்பதாகவும், 2019-2020-ல் உபரி வருவாய் ரூ.7499 கோடி என்றும் தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது. உயர்தரமான அரசுப் பள்ளிகள்,…

மூடிக் கிடக்கும் பொதுக்கழிப்பிடங்களை செப்பனிட வேண்டி மனு அளித்த மய்யம்

விருதுநகர் ஜூலை 06, 2022 விருதுநகர் நகரமன்ற தலைவர் திரு.மாதவன் அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக திரு.காளிதாஸ் அவர்களின் தலைமையில் மய்ய நிர்வாகிகள் பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. விருதுநகரில் பல்வேறு இடங்களில் மூடி கிடக்கும்…

ஆதரவற்றோர் இறந்தபின்னர் இறுதிச்சடங்கு நிறைவேற்றும் (விருதுநகர்) மய்யம்-நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர்

விருதுநகர், ஜூலை 07, 2022 நாம் இருக்கையில் உடனிருக்கும் சொந்தம் பந்தம் நண்பர்கள் மற்றும் பலர். இவை யாவும் இல்லாத ஆதரவற்றவர்கள் எண்ணிலடங்கா எங்கெங்கும் சாலையோரங்களில், பாலங்களுக்கு அடியில், குப்பைக் கிடங்குகள் என கிடைக்கும் இடங்களில் தம்மை ஒண்டிக்கொண்டு பிறர் தரும்…

இந்திய – மியன்மார் எல்லை – தமிழர்கள் சுட்டுக்கொலை

மணிப்பூர் ஜூலை 07, 2022 மணிப்பூர் மாநிலம் மோரே பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் இருவர், இந்திய-மியான்மர் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள். இனியும் இதுபோன்று நிகழாமல் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்…