Month: July 2022

இது சூயஸ் திட்டமா ? உயிர் நீரையும் சூறையாடும் திட்டமா ?

கோவை, ஜூலை 06, 2022 சூயஸ் திட்டத்தில் இரட்டை வேடம் போடும் திமுக.கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு சூயஸ் என்கிற பிரெஞ்சு நிறுவனத்துக்கு 3000 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் வழங்க ஒப்பந்தம் 26 ஆண்டுகளுக்கு…

வழக்கு விசாரணை நேரத்தை முன்கூட்டி முடிவு செய்யும் அறிவிப்பு – வரவேற்கும் மய்யம்

சென்னை ஜூலை 06, 2022 ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமல்படுத்தியுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. உரிய முறையில் திட்டமிட்டு, வழக்குகளை விரைவாக முடிக்க இந்த நடைமுறை உதவியாக…

உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகத்தில் ஏரியா சபை அறிவிப்பு – மய்யத்தின் குரலுக்கு அரசு ஒப்புதல்

சென்னை ஜூலை 5, 2022 கிராம சபை என்பதை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று இடைவிடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே. எனவே கிராம சபையும் நடைபெறத் துவங்கியது மய்யத்தின் முதல் வெற்றி எனலாம்.…

இலங்கை மக்களின் வலி உணரும் மத்திய அரசுக்கு தமிழக மீனவர்களின் உயிர் முக்கியமில்லையா ? ம.நீ.ம கேள்வி

ஜுலை 05, 2022 இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார வீழ்ச்சியினால் நடந்த மாற்றங்கள் மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தி காரணமாகவும் திறமற்ற ஆட்சியின்மையின் விளைவாக ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பொருட்கள் பற்றாகுறையால் பல நாடுகள் மானிதாபிமான அடிப்படியில் தத்தமது நாட்டின் சார்பாக…

உயர்த்தப்பட்ட மின் கட்டணம் கண்டித்து திண்டுக்கல் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூலை 29, 2022 தமிழக அரசின் திடீர் அறிவிப்பால் விக்கித்து நிற்கின்றனர் தமிழக மக்கள். மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும், முன்னறிவிப்பின்றி எந்த வகையிலும் மின் வெட்டு இருக்காது என்று தங்களின் தேர்தல் நேர வாக்குறுதியை தந்து…

உள்ளாட்சி அமைப்புகளை தொடர்ந்து வலியுறுத்திய மக்கள் நீதி மய்யம்

சென்னை ஜூலை 04, 2022 உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சூழலில், மநீம தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஏரியா சபையை(கிராம சபைக்கு இணையான நகர்ப்புற அமைப்பு) விரைவில் நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறோம்.…

மாசில்லா மணலி எப்போது சாத்தியம் ; கள ஆய்வு செய்து அழுத்தம் தந்த மய்யம் – ஆலையின் மின்சார இணைப்பை துண்டித்த மின்சாரத்துறை

சென்னை ஏப்ரல் 25, 2022 ஒரு நாடோ அதில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி என்பது வேண்டும் தான். அப்படி வரும் வளர்ச்சி சுற்றுப்புறத்தையும் அங்குள்ள மக்களின் ஆரோக்கியத்தையும் குலைக்குமாறு இருப்பின் அந்த வளர்ச்சியினால் ஒரு பயனும் இல்லை அதில் வரும் வருவாயும்…

பட்டொளி வீசிப் பறந்திடும் மய்யக்கொடி – எழும்பூர்

எழும்பூர், ஜூன் 30, 2022 ஊழலும், முறைகேடுகளும் கறைபடிந்த நிலையில் கட்சிகளுக்கு மத்தியில் நிற்கும் நமது மக்கள் நீதி மய்யம் கொடி அப்பழுக்கற்ற வெண்மை நிறங்கொண்டு ஆறு தென்மாநிலங்களில் நட்புறவோடு நிலவும் ஒற்றுமை வேண்டும் என்றும் கொள்கையை பறைசாற்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட…

விபத்துப் பிரிவு அவசர சிகிச்சை – பண்ருட்டி அரசு மருத்துவரின் அலட்சியப் போக்கு

பண்ருட்டி ஜூன்-28, 2022 ஒரு நாட்டின் அரசன் என்றால் அந்நாட்டில் வாழும் குடியானவர்கள் எல்லாரும் சமம் தான் அது போல தான் ஜனநாயக நாட்டில் அரசின் கீழ் வரும் பொதுமக்கள் யாவரும் ஒன்றே தான். தனியார் அமைப்புகளில், நிறுவனங்களில், மருத்துவமனைகளில் வேண்டுமானால்…

செயல்படாமல் இருக்கும் மின்சார மற்றும் எரிவாயு எரியூட்டு மின் மயானம் – மய்யம் மா.செ அளித்த மனு

மதுரவாயல் ஜூலை-01, 2022 மதுரவாயல் தொகுதி, சென்னை மாநகராட்சி, மண்டலம் – 11 வளசரவாக்கம் 151வது வட்டம்,போரூர் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள மின்சார மற்றும் எரிவாயு எரியூட்டு மின் மயானம் கடந்த 3 மாதங்களாக பழுதடைந்து செயல்படாமல் இருப்பதை சரி செய்யக்கோரி…