Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

மகளிர் உரிமைத் தொகை – “பொறவு பார்ப்போம்” திமுக வின் அல்வா பட்ஜெட்

சென்னை மார்ச் 18, 2022 சட்டமன்ற தேர்தல் பரப்புரை செய்த போது அள்ளி அள்ளி வீசிய வாக்குறுதிகள் காற்றுப் போன பலூன்களாய், வெடிக்காத புஸ்வாணம் போன்றே நமத்துப் போகிறது. சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆச்சு என்று கேட்டபோது ஓர் அமைச்சர் தேதி…

சேவை பெரும் உரிமைச் சட்டம் – தமிழகம் தழுவிய நிகழ்வு மார்ச் 21, 2022 அன்று, முனைப்பில் – மக்கள் நீதி மய்யம்

சென்னை மார்ச் 17, 2022 நடந்து முடிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு – 2022 இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் “நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் மேற்கொள்ளும் அதே சமயத்தில், மக்களை உடனடியாக பாதிக்கக்கூடிய சில குறிப்பிட்ட…

சேலம்-சென்னை 8 வழிச்சாலை இப்போது புதிய பெயரில் ! – கருப்பு வெள்ளை படம் ; இப்போது டிஜிட்டல் கலரில் என்பது போல.

சென்னை, மார்ச் 16, 2022 கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை – சேலம் இடையே இருக்கும் 277 கிலோமீட்டர் தூர சாலையை 8 வழி பசுமைச்சாலையாக மாற்றும் திட்டத்தை சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்மானிக்கப்படும் என்று மத்திய அரசு…

ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க அரசு ஆவண செய்ததற்கு – மய்யம் தலைவர் பாராட்டு

சென்னை, மார்ச் 14, 2022 2010 இல் சட்டம் இயற்றியும் சுமார் 12 ஆண்டுகளாக எந்தவித முன்னெடுப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த உள்ளாட்சிகள் அமைப்பு நிர்வாகத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி என மக்களும் பங்கு பெரும் வகையில் இருக்கும்…

மக்களுக்காக மய்யம் – வேலை வாய்ப்பு முகாம்

சென்னை மார்ச் 11, 2022 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் சென்னை சாந்தோம் சர்ச் அருகில் நாளை 12.03.2022 சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 3.00 வரை நடை பெற உள்ளது. தகுந்த ஆவணங்களுடன்…

கோகுல்ராஜ் ; ஆணவ கொலைக்கு எதிரான சவுக்கடி தீர்ப்பு – வரவேற்கும் மக்கள் நீதி மய்யம்

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாதி பிரிவினை கொண்டு மனதில் வேற்றுமை காட்டி மனிதம் இல்லாத ஆணவம் கொண்டு கொலை செய்த கயவர்கள் எங்கும் எவ்வழியிலும் தப்ப முடியாது என…

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை – மக்கள் நீதி மய்யம்.

அயல் நாட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட தூத்தூர் ஐ சேர்ந்த மீனவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீட்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுக !! – மநீம அறிக்கை.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து தங்கள் வாக்குகளை அறுவடை செய்திருப்பதாக, தமிழக மக்களைப் போலவே போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பணியாளர்களும் உணர்கிறார்கள். அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தீர்ப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக…

என்றும் மகளிர் நலன் போற்றுகவே : மய்யம் கொண்டாடிய மகளிர் நாள்

சேலம் மார்ச் 08, 2022 பிறந்தது முதல் மணமுடிக்கும் வரை தந்தை தாயை சார்ந்திருப்பது, மணமான பின் கணவன், பிள்ளைகள் என பிறரையே சார்ந்திருக்கும் காலங்கள் காணாமல் போனது. சைக்கிளில் பயணிக்கவே தடை போட்ட நொடிகள் புறம் தள்ளப்பட்டு இன்றைக்கு விண்வெளி…

#ஆரம்பிச்சுட்டோம் !! மக்கள் நீதி மய்யத்தின் கள ஆய்வு தமிழகம் முழுவதும் தொடரும்.

ரேஷன் கடை ஆய்வு; திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் மதுரவாயில் உள்ள ரேசன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி காரம்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி வார்டு எண் 150, மந்தவெளி தெருவில் உள்ள பொது விநியோக…