Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

கட்சிக் கொடி பறக்குது ; நற்பணியும் தொடருது – திரு. வி.க நகர் மக்கள் நீதி மய்யம்

சென்னை, மே 1, 2022 ஒவ்வொரு நாளும் உத்வேகம் கொண்டு சளைக்காமல் நற்பணிகள் செய்துவருவது நம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள். வடசென்னை மாவட்டம் பெரம்பூர் அடுத்த திருவிக நகரில் உள்ள மக்கள் நீதி மய்யம் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில்…

தாகம் தணிக்க : மய்யம் வழங்கும் நீர் மோர்

சென்னை மே 01, 2022 சென்னை சைதாபேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் வார்டு எண் 139 சார்பில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து அதனுடன் இலவசமாக நீர், மோர், பழங்கள் மற்றும் ரோஸ்மில்க் ஆகியவைகளை தலைவர்…

கொளுத்தும் வெயில் : சிக்னலில் தற்காலிக பந்தல்கள் அமைக்க அரசுக்கு ம.நீ.ம தலைவர் யோசனை !

சென்னை ஏப்ரல் 29, 2022 சுட்டெரிக்கும் வெயில் துவங்கி விட்டது, வீசும் காற்றும் தகிக்கும் நெருப்பு போல் கொதிக்கிறது. வாகன ஓட்டிகள் முகங்களில் பட்டுத் தெறிக்கும் அனல்காற்று பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அப்படியும் வாகனங்கள் இயக்கம் போது அவ்வாறான அனல்காற்று வீசுவதையும்…

இனியாவது உழைக்கும் வர்க்கம் உயர்வு பெற வேண்டும் : மே 1 தினத்தில் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை மே 1, 2022 மே தினத்தின் வாழ்த்துகளாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துச்செய்தி தந்திருக்கிறார். “சிகாகோ வீதிகளில் பொறியாய்ப் புறப்பட்டு, ஐரோப்பாவில் படர்ந்து, சோவியத் ரஷ்யாவில் ஆக்க…

தமிழக தேர்வர்களை அலைக்கழித்தல் முறையோ ? ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் அலட்சியம்

ரயில்வே துறையில் காலியாக உள்ள 24,649 பணியிடங்களை நிரப்புவதற்காக ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வரவிருக்கும் மே மாதம் 9 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் 2.4 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளார்கள். அதிலும் தமிழகத்தில்…

இந்தி தெரியாதா ? நாட்டை விட்டு செல்லுங்கள் – பாஜக அமைச்சர்.

உத்தரபிரதேசம் ஏப்ரல் 29, 2022 நாடெங்கிலும் பெருவாரியாக பேசப்பட்டாலும் இந்தி மொழி தேசிய மொழியல்ல என்பதை மதவாத அரசியல் செய்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி என்றைக்கு உணருமோ ? ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பான்மையாக சட்டமன்ற உறுப்பினர்கள்…

இனி சனிக்கிழமையும் பத்திரம் பதியலாம் : பாராட்டும் மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 30, 2022 திங்கள் முதல் வெள்ளி வரையே அரசு அலுவலகங்களில் மக்களுக்கான சேவைகள் நடைபெறுவது வழக்கம். இடையில் ஏதேனும் அரசு விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் அன்றைக்கு தேவைப்படும் பணிகள் முடங்கிப்போய் விடும் அதற்கடுத்த நாளும் சனிக்கிழமை என்றால் சொல்லவே…

உயிர் என்ன மலிவு விலை பொருளா ? தொடரும் காவல் நிலைய விசாரணை மரணங்கள்

திருவண்ணாமலை ஏப்ரல் 28, 2022 கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையை சேர்ந்த விக்னேஷ் எனும் குதிரை சவாரி பழக்குபவர் சந்தேகத்திற்கு இடையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே நடந்த விசாரணையின் போது காவல் துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி மர்மமான…

சிறப்பு கிராம சபை பங்கேற்ற மய்யம் – பாராட்டிய நாளிதழ்கள்

தமிழகம் ஏப்ரல் 25, 2022 தமிழக அரசு உத்தரவின் பேரில் நேற்று தமிழகமெங்கும் சிறப்பு கிராம சபை சிறப்பாக நடைபெற்றது. அவ்வகையில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்ற கிராம சபைகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் ஆணைப்படி…

சேவையும் செய்வோம் ; சுத்தமும் செய்வோம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 24, 2022 திருவிக நகர் பகுதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நற்பணி அணியினர் ஏற்பாட்டில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தகிக்கும் வெயிலின் தாக்கம் சோர்வை தரும் என்பதை கருத்தில் கொண்டு நீர் மோர்…